பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காலத்தின் சோகம்

காலமெல்லாம் அடுத்தவன் படத்துக்கு வசனமெழுதிய கருணாநிதி தன் குடும்ப கம்பெனிக்கு வசனம் எழுதாமல் போனது காலத்தின் சோகம் அதே நேரம் கலாநிதி மாறனும், உதநிதியும், அழகிரி மகனும் கருணாநிதிக்கு வாய்ப்பு கொடுக்கவே கூடாது என்பதில் கவனமாய் இருந்திருகின்றார்கள்…

Happy Birthday …Michelle Pauline

காலங்கள் எவ்வளவு வேகமாக இறக்கை கட்டி பறக்கின்றது என்பது பெற்ற பிள்ளைகளை பார்க்கும் பொழுதுதான் தெரிகின்றது அதற்குள் 8 வருடம் ஓடிவிட்டது, ஏதேதோ நடந்து எல்லாமே கனவு போலாயிற்று வாழ்வு என்பது கனவுபோல் ஓடிவிடும் மாயை என்பது மெல்ல புரிகின்றது அன்று இதே தை அம்மாவாசை, சீனர்கள் புத்தாண்டை தொடங்கியிருந்த நேரம் முதல் முதலாக மகளை கையில் ஏந்தினேன் யாருடனும் அதிகம் ஒட்டாதவனும், பந்த பாசம் ரத்தபாசம் இதிலெல்லாம் அதிக நம்பிக்கையில்லாதவனுமான எனக்கு அந்த நொடியே புத்திர […]

லண்டனில் நடந்த சம்பவம் இன்றைய உலகின் ஒருமாதிரியான செய்தி

லண்டனில் நடந்த சம்பவம் இன்றைய உலகின் ஒருமாதிரியான செய்தி லண்டனின் இளம்பெண், அதாவது தந்தையின்றி தாய்மட்டும் கொண்ட இளம்பெண் திருமணம் செய்து தேனிலவுக்கு சென்றிருக்கின்றாள், தனியாக இருந்ததால் தாயினையும் அழைத்து சென்றிருக்கின்றாள் அடுத்த 9ம் மாதம் குழந்தை பிறந்திருகின்றது, அதுவும் அப்பெண்ணின் கணவனை போலவே பிறந்திருக்கின்றது அதிர்ச்சி அடைந்த இளம்பெண் மயங்கி விழுந்து எழுந்து அழுதுகொண்டிருக்கின்றாள் காரணம் பிள்ளை பெற்றது இளம்பெண் அல்ல அவளின் தாய் அந்த ஜெகஜால கில்லாடி மாப்பிள்ளை இரு தேனிலவினை கொண்டாடியிருகின்றான் விஷயம் […]

சங்கம் அம்மாவாசையினை எல்லாம் நம்பாது

இன்று தை அம்மாவாசையாம், நிலா வராதாம் பைத்தியகாரதனமான உலகமிது, இதோ இந்த தேயா நிலா இருக்கும் உலகில் எப்படி அம்மாவாசை வரும்? இதனால் சங்கம் அம்மாவாசையினை எல்லாம் நம்பாது, தலைவி இப்படி ஜொலிக்கும் பொழுது நம்பவும் முடியாது “சங்கம் நாட்டில் எல்லா நாளும் பவுர்ணமி சங்கம் நாட்டில் என்றும் இல்லை தேய்பிறை..” லாலல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் சிந்தித்து பார்த்தல் நலம்..

ஈரோட்டு ராம்சாமி விதவைகள் மறுமணத்தை ஆதரித்த பெண் விடுதலை வரலாற்று புரட்சியாளராம் இதை சொல்வதில் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இருப்பதுதான் ஆச்சரியம் அரேபிய கலாச்சாரத்தில் விதவைகளுக்கான இடம் கடுமையானது, தூய்மையான நபி பெருமான் கதீஜா எனும் விதவையினை திருமணம் செய்து உலகுக்கே முன்மாதிரியாய் திகழ்ந்தார் வயதில் மூத்த கதீஜா அம்மையார் மகா நல்லவராயும் இறையச்சம் கொண்டவருமாயிருந்ததால் தயக்கமின்றி அவரை மனைவியாக ஏற்றார் நபி பெருமான் இது அச்சமூகத்துக்கே வழிகாட்டலாய் இருந்தது. இயேசுவின் வாழ்வு சொல்வதென்ன? விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தி […]

பாம்பு கொத்தும் முன் அதை கொல்வதுதான் நல்லது

நாட்டுக்குள் கோஷ்டி கோஷ்டியாக அரசியல்வாதிகள் கத்திகொண்டிருந்தாலும் , ஆளாளாளுக்கு ஆயிரம் கனவுகளில் இருந்தாலும் காவல்துறையும் பாதுகாப்பு அமைப்புகளும் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றன‌ அந்த காஜாமைதீன் கோஷ்டி மிக வலுவான வலயமைப்பும் கொண்டதும், பெரும் தாக்குதலை நடத்தும் வல்லமை மிக்கதுமாய் இருப்பது தெரியவந்திருக்கின்றது முன்பே தெரிந்து ஆங்காங்கே கைதுகள் நடந்தாலும் அவர்களின் ஆழத்தையும் பலத்தையும் தொடர்பையும் கண்ட காவல் அமைப்புகள் அதிர்ந்திருக்கின்றன‌ மிகபெரும் தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர் அவர்களின் பெரும்பாலானோர் தமிழகத்தில் கைது செய்யபடுவதும், காவலர் கொலை இங்கு […]

தேசபக்தியுள்ள இந்தியர்கள் எச்சரிக்கை

தேசபக்தியுள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது : ப.சிதம்பரம் ஆம், தேசபக்தியுள்ள இந்தியர்கள் காங்கிரசையும்,திமுகவினையும் கம்யூனிஸ்டுகளையும் ஆதரிக்கவே கூடாது, காரணம் அவர்களின் செயல்பாடு அந்நிய நாடுகளுக்கே ஆதரவாய் இருக்கின்றது

கறுப்பு சட்டைகளை விட்டுவிடலாம் என்றால் விடாது கறுப்பு போலிருக்கின்றது

கறுப்பு சட்டைகளை விட்டுவிடலாம் என்றால் விடாது கறுப்பு போலிருக்கின்றது, இந்துமதமும் சாதியும் பார்ப்பானுக்கு லாபமான விஷயம் அவற்றால் பலனடைபவன் அவனே என கிளம்பிவிட்டார்கள் இந்துமதம் எல்லோருக்கும் பொதுவானது, கிறிஸ்துவத்தில் சேர ஞானஸ்நானம் இன்னபிற முழுக்கு சடங்கு உண்டு, இஸ்லாமுக்கும் உண்டு ஆனால் இந்துமதத்தில் அப்படி ஏதுமில்லை திறந்த கடல் அது, மானிடன் மட்டுமல்ல மாடும் காகமும் கூட சேரலாம் அப்படியான மிக திறந்தமதம் பிராமணருக்கு மட்டும் அல்ல‌ பிராமணன் அங்கொரு கூலிக்காரன், அன்று அரசகட்டுபாட்டில் ஆலயம் இருந்தது […]

ஈரோட்டு ராம்சாமியின் சாதனைகள் என்ன?

ஈரோட்டு ராம்சாமியின் சாதனைகள் என்ன? ராம்சாமி சாதியினை குழிதோண்டி புதைத்தார், இன்று அரசு பட்டியலில் மட்டும் 350 சாதிகள் இருக்கின்றன, சாதியினை சட்டபூர்வமாக்கியது ராம்சாமி ராம்சாமி கள்ளை ஒழிக்க தென்னைமரத்தை வெட்டினார் கள் இல்லாவிட்டால் தேங்காய் காய்க்கும், ஆனாலும் ராம்சாமி அறிவு அள்ளவுதான், ராம்சாமி கள்ளை ஒழித்த தமிழ்நாட்டில் இன்று அரசே மது விற்கின்றது ராம்சாமி பெண் விடுதலைக்கு பாடுபட்டார் ஜெயாவும் கனிமொழியும் அரசியலுக்கு வந்து சிறைக்கும் சென்றனர், சசிகலா சிறையிலே இருக்கின்றார் ராம்சாமி பிள்ளையார் சிலையினை […]

நேதாஜி, அவர்தான் உண்மையான பெண் விடுதலையினை சொன்னார்

ஆணுக்கு பெண் சராசரியாக நடத்தபட வேண்டும் பெண் விடுதலை முக்கியம் என ஈரோட்டு ராம்சாமி ஊருக்கு சொல்லிவிட்டு மணியம்மையினை தனக்கு சமைத்துபோடவும் மூத்திரசட்டி தூக்கவும் வைத்து கொண்டார் ராணி அம்மாள் அண்ணாவுக்கு சமையலறை அடிமையாய் இருந்தார், கருணாநிதி இரு பெண்களை அப்படி அடிமையாக்கி வைத்து கொண்டு பெண்விடுதலை பேசிகொண்டிருந்தார் ஆனால் பெண்களை மதித்து அவர்களை சரிக்கு சரி போராளிகளாக்கி தன் ராணுவத்தில் நிறுத்தியிருந்தார் நேதாஜி, அவர்தான் உண்மையான பெண் விடுதலையினை சொன்னார், ஆனால் விளம்பரம் தேடி அரசியலாக்கவில்லை […]