பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவரும் அவர் எச்சரிக்கையும்

இந்திய நாட்டின் அரசியலமைப்பில் கைவைத்தால் திமுக பொறுக்காது : ஸ்டாலின் எச்சரிக்கை 370ம் சட்டபிரிவு நீக்கம், ராமர் கோவில் தீர்ப்பினை எல்லாம் இவரை கேட்டுகொண்டுதான் , இவர் ஒப்புதல் பேரில்தான் செய்தார்கள் என்பது வரலாறு அந்த பாகிஸ்தான் மேலான தாக்குதலும் இவராலே ஒப்புதல் அளிக்கபட்டது இல்லாவிட்டால் நடந்திருக்காது. ஏன் சீனத்து ஜின்பெங் என்பவரே “அய்யா சாமி வரலாமுங்களா?” என இவரிடம் கேட்டுவிட்டுத்தான் மாமல்லபுரம் வந்தார். அவரும் அவர் எச்சரிக்கையும்

புரிய முயற்சித்தால் தலைதான் சுற்றும்

மனித கழிவினை மனிதனே அகற்றுவதா இது சமூக கொடுமை அல்லவா? இதை கண்டித்த இயக்கம் இது, சமூக நீதி இயக்கம் இது என சொல்வதும் திமுகவினரே அந்த நித்யா என்பவர் கலைஞருக்கு எல்லாமுமாய் இருந்தான், கருணாநிதிக்கு எல்லாம் அவனே அனுதினமும் எடுத்து போட்டதுவரை அவனே என கண்ணை கசக்கியும் கொள்கின்றனர் மனிதனை மனிதன் இழுப்பது சுயமரியாதை இல்லை அதனால் கைரிக்சாவினை திமுக ஒழித்தது கலைஞர் ஒழித்தார் என்கின்றார்கள் சங்காராச்சாரியார் பல்லாக்கு பவனி கூட மனிதனை மனிதன் சுமப்பதா […]

உண்மைகள் உறங்காது, பொய்மையும் கயமையும் வெல்லாது

18 வயதில் கருணாநிதி ஏ பார்ப்பானியமே, ஏ பண்ணையாரே, ஏ காங்கிரஸே என கேள்வி கேட்டால் அது புரட்சி, திராவிட எழுச்சி அதே கேள்விகளை மதன் ரவிசந்திரன் என்பவர் இளவயதிலே கேட்டால் அவரை வேலையினை விட்டு விரட்டுவார்கள், ஓட ஓட அடிப்பார்கள் மாரிதாஸ் கேட்டால் கொல்வோம் என்பார்கள் ஆக வரலாறு கூறும் உண்மை என்ன? அன்றே அண்ணாவினையும் கருணாநிதியினையும் பிராமண மற்றும் இந்துசமூகத்தால் ஓடவிட்டு அடித்திருந்தால் தமிழகத்தில் இவ்வளவு குழப்பம் மிஞ்சி இருக்காது ஆக பிராமண மற்றும் […]

என்னய்யா இது?

என்னய்யா இது? ராஜிவ்காந்தியினை கொன்ற சைமன் கதையினை விட காமராஜரை கொன்ற கருணாநிதி கதை சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கின்றது அதே கருணாநிதி இனி நெல்லை கண்ணனையும் சோலி முடித்துவிடுவார் போல.. https://m.facebook.com/story.php?story_fbid=2592425347502205&id=100002042948330

உலகில் எங்குமே நடக்காத ஒரு விஷயம்..

உலக வரலாற்றை ஊன்ற பார்க்கின்றோம் எகிப்தின் பண்டைய மதம் ஒழிக்கபட்டது, அதை இனி நினைத்து கூட பார்ப்பார் இலர் பாபிலோனின் தொன்பெருமையும் அதன் பண்டைய மதமும் அடையாளமும் பெரிது, அதுவும் விழுங்கபட்டாயிற்று, இனி அப்படி ஒன்று இருந்ததே அம்மக்களுக்கு அறியமுடியா அளவு நிலை மோசமாயிற்று ரோமை சாம்ராஜ்யத்தின் பெருமைகளும் அடையாளங்களும் ரோமில் இருந்தன, கிறிஸ்தவம் அதை விழுங்கிற்று, ரோமை மதத்தின் பெருமைகளும் அடையாளமும் புதைக்கபட்டே கிறிஸ்தவம் தன் கட்டுமானத்தை கட்டி முடியும் சூட்டிற்று இனி அதை எடுப்பார் […]

போராட்டம் நடத்தவா எம்பிக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் வழங்கபடுகின்றது?

கன்னியாகுமரி பகுதியில் சாலை சரியில்லை என்பதற்காக வசந்தகுமாரும் 5 எம்.எல்.ஏக்களும் விரைவில் போராட்டம் செய்தி மக்களின் பிரச்சினைகளை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லத்தான் இவர்களை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் ஆனால் இவர்கள் டெல்லியிலும் , சென்னை கோட்டையிலும் செய்யவேண்டிய போராட்டத்தை இந்த முட்டுசந்தில் நின்று செய்தால் என்ன நியாயம்? ஆக கன்னியாகுமரி மக்களே ரோட்டில் இவர்கள் போராட வந்தால் அடித்து விரட்டி , போராடவேண்டிய இடத்தில் போய் போராடு போ என விரட்டுங்கள் அதுதான் சரி ஏன் உங்களுக்கு போராட […]

இதெல்லாம் திமுகவின் திராவிட நியாயங்கள்

வடக்கே எவனோ ஒரு சாமியார் கலைஞர் தலையினை சீவுவேன் என்றதும் அய்யய்யோ இந்துத்வா மிரட்டல், அய்யய்யோ பார்ப்பானிய மிரட்டல் என கதறல் எவனோ வடக்கத்திய சில்லுண்டி மாட்டுகறிக்கு தகறாறு செய்தால் அது பாஜகவின் அராஜகம், எங்காவது மபி உபி பக்கம் இரு சாதிகள் மோதி கொண்டால் அது பாஜக பிராமணிய அராஜகம் மற்றும் திட்டமிட்ட சதி எங்கோ கவுரவ கொலை நடந்தால் அதெல்லாம் பாஜக அராஜகம், சங்கிகளின் கொலைவெறி அந்த ஸ்டெயின்ஸை கொன்றவனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை […]

பெரிய இடத்து உறவுகள் இப்படித்தான்

அயோத்தி வழக்கை நடத்திய வழக்கறிஞர் கமலஹாசனின் மாமன் மகன் என்கின்றது செய்தி பொதுவாக அழிச்சாட்டியம் செய்பவர்களின் மாமன் மகன்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருப்பார்கள் நாம் தமிழர், இந்தி எதிர்ப்பு இன்னும் ஏகபட்ட இம்சைகளை செய்யும் பத்திரிகை தினதந்தி, அந்த ஆதித்தனுக்கு பின் சிவந்தி ஆதித்தனும் அதையே செய்தார் ஆனால் சிவந்தியின் மாமன் மகனான சிவநாடார் டெல்லியில் படித்து இந்தி எல்லாம் படித்து பெரும் தொழிலதிபராகி பெரும் உயரம் சென்றுவிட்டார், இங்கே தினதந்தி தந்திடிவி எல்லாம் அதே கோஷத்துடன் […]

அண்ணாவும் கருணாநிதியும் இதையா சொல்லி கொடுத்தார்கள்?

பத்திரிகையாளர் மதனுக்கும் , மாரிதாஸ் என்பவருக்கும் திமுக பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுவது ஏற்கமுடியாதது அரசியல் என்றால் விமர்சனங்கள் வரும், விமர்சனத்துக்கு கொலைமிரட்டல் என்பதெல்லாம் கோழை அரசியல் பஞ்சமி நிலத்தின் மூலபத்திரம் இன்னும் வரவில்லை, பட்டாவினை காட்டிவிட்டு பத்திரத்தை காட்டமாட்டேன் என்பதெல்லாம் சரியல்ல‌ மிசாவில் ஸ்டாலின் கைதான ஆதாரம் இன்னும் ஒருவரும் கொடுக்கவில்லை, அமெரிக்காவில் இருக்கின்றது அண்டார்டிக்காவில் இருக்கின்றது என்பதெல்லாம் முறையான பதிலா? சாதாரண கேள்விகளுக்கே கொலைமிரட்டல் வரை செல்லும் திமுகவிடம் ஆட்சி சிக்கினால் என்னவெல்லாம் செய்வார்கள்? இவர்கள் […]