பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆசிரியர் தினம் – ஆளுநர் வாழ்த்து

இன்று ஆசிரியர் தினம் ஆளுநர் வாழ்த்து அதாவது ஆளுநர் எல்லா ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார், எல்லா ஆசிரியர்களும் என்றால் அதில் பேராசிரியை நிர்மலா தேவியும் உண்டா? அவருக்கும் வாழ்த்தா என்றெல்லாம் நாம் ஆளுநரிடம் கேட்க கூடாது.

குருவே நமஹ…குருவே துணை

குருவே நமஹ…குருவே துணை ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள், அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம். “குருவில்லாத வித்தை பாழ்”, “குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை” என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர், அவ்வளவு […]