ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி

நீதிமன்றங்கள் எப்பொழுதும் நியாயமானவை தகுந்தவர்கள் தக்க முறையில் அணுகும்பொழுது அது தன் கடமையினை சரியாக செய்யும் என்பது மறுபடியும் நிரூபணமாகியிருக்கின்றது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநலன் வழக்கு தொடரபட்டது, வழக்கை தொடுத்தவர் உண்மையில் வாழ்த்துகுரியவர் வழக்கை எடுத்த நீதிமன்றம் தொல்லியல் துறையினை விளாசிவிட்டது ஏன் ஆதிச்சநல்லூர் ஆய்வுமுடிவினை அறிவிக்கவில்லை, இவ்வளவு நாளும் என்ன செய்தீர்கள் என மிக அதிரவைக்கும் கேள்விகளை கேட்டு விரைவில் அறிக்கை கொடுக்கும்படி கட்டளையிட்டுள்ளது ஆதிச்சநல்லூர் வரலாறு ஏன் […]