அய்யன் கோவில்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஒரு சுடலைமாடன் ஆலயம் உண்டு, அய்யன் கோவில் என அதற்கு பெயர் ஆடிமாதம் அந்த கோவிலில் கொடை கொடுப்பார்கள், ஏராளமான ஆடுகள் பலியிடபடும் சாமியாடி ரத்தம் குடிப்பது யாரென்றால் ஒரு பிராமண குடும்பம். சுடலை என்பவர் தென்பகுதி கேரளா தொடங்கி தாமிரபரணி வரை அரசாட்சி செய்யும் ஒரு தெய்வம். அதெல்லாம் அவரின் பேட்டை அக்காலத்தில் வள்ளியூர் அக்ரஹார வீதி வீடு பிராமண குடும்பம் ஒன்றின் நடுவீட்டில் வந்து அமர்ந்தாராம் சுடலை, அவர்கள் “நாங்கல்லாம் […]