சரஸ்வதி அந்தாதி : 28
சரஸ்வதி அந்தாதி : 28 “இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர்மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவேதுலங்கும் முறுவல் செயக்களி கூரும் சுழல்புனல்போல்கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் மானைக் கருதினர்க்கே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர் மலங்கும்” முகம் பிரகாசிக்கின்றது ஒளிர்கின்றது அவர்கள் மேனி பரவசத்தால் நிறைந்திருக்கின்றது, கண்களில் நீர் வழிகின்றது. “பழுதற்ற வாக்கும் பலிக்கும்” அவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் குற்றமற்றதும் பலிக்கும் தன்மை கொண்ட அருள்வாக்காக அமையும். “மனமிகவே […]