சரஸ்வதி அந்தாதி : 20
சரஸ்வதி அந்தாதி : 20 ‘காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்புவாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே” இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “காரணன் பாகமும் சென்னியும் சேர்தரும் கன்னியரும்நாரணன் அகம் அகலாத் திருவும் ஓர் நான்மருப்புவாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும்ஆரணப் பாவை பணித்தர்க்கு உற்ற ஏவல் அடியவரே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “காரணன் பாகமும் சென்னியும் சேர்தரும் கன்னியரும்” […]