சரஸ்வதி அந்தாதி : 18
சரஸ்வதி அந்தாதி : 18 “தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தாமனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “தனக்கே துணி பொருள் எனும் தொல்வேதம் சதுர்முகத்தோன்எனக்கே சமைந்த அபிடேகம் என இமையவர் தாம்மனகேதம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான்கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே” இனி பாடலின் பொருளைக் காணலாம். முதல் வரி “தனக்கே துணி பொருள் எனும் […]