சரஸ்வதி அந்தாதி : 10
சரஸ்வதி அந்தாதி : 10 “புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோவந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோஉந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே” இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து வரும். “புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோஅந்தியில் தோன்றிய தீபமென் கோ-நல் அருமறையோர்சந்தியில் தோன்றும் தபனனென் கோ-மணித் தாமமென்கோஉந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே” இனி பாடலை விளக்கமாகக் காணலாம். “புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ”. அதாவது “புந்தியில் கூரிருள் […]