பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்
இந்துஸ்தானம் என்பது ரிஷிகளின் தேசம், அந்த மண்ணின் ஆயிரகணக்கான் ரிஷிகளில் வெகு சிலர் பெரும் அடையாளமாக எழுந்து நின்றார்கள், காலம் காலமாக மானுட இனம் வாழ வழிபல கண்டு சொன்னார்கள், எல்லா காலத்துக்கும் தாங்கள் காவல் நிற்கும் படி தங்கள் தவவலிமையினால் பிரபஞ்ச ரகசியங்களை மந்திரங்களாகவும் ஸ்லோகங்களாகவும் தந்தார்கள் பல இடங்களில் தங்களையே சோதனை கருவியாய் தந்து பெரும் போதனையினை தந்தார்கள், எப்படி வாழவேண்டும் என சொன்ன அவர்களே எப்படி ஒரு மனிதன் சறுக்க கூடாது என […]