தசமஹாவித்யா 10 : கமலாத்மிகா.
தசமஹாவித்யா 10 : கமலாத்மிகா. இந்த அன்னை தசமஹா வித்யாவின் கடைசிப் படிநிலை. அதாவது எல்லா வரமும் பரிபூரணமான நிலையில் எல்லாம் கடந்த முழுநிலையில், ஒருவனைப் பரிபூரணமாக்கும் வரம் தருபவள், எல்லா வகையிலும் நிறைவு தந்து அந்த நிறைவின் அடுத்தக் கட்டமான முழுத் திருப்தியுடன் இந்த உலகில் இருந்து வெளியேறி பிரபஞ்சத்துடன் இணைவிக்கும் அந்தப் பெரு நிலையினைத் தருபவள் அன்னை. கமலாத்மிகா என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் நாயகி எனப் பொருள், அதாவது தாமரையில் அமர்ந்திருக்கும் நாயகி எனப் […]