பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரம்பை திரிதியை

இந்துக்களின் பண்டிகையும் விரதகாலங்களும் ஆயிரமாயிரம் பொருள் கொண்டவை, ஒவ்வொரு மானிடருக்கும் ஏகப்பட்ட போதனைகளை தருபவை. மாந்தர்க்கு போதனைகள் நிரம்ப தரும் அம்மதம், வாழ்வின் ஆதாரமும் உலகை இயக்குபவர்களுமான பெண்களுக்கு ஏகப்பட்ட போதனைகளைத் தந்தது. சாவித்திரி விரதம் போன்ற ஏகப்பட்ட விரதம் மூலம் போதனைகளை சொன்ன அம்மதம், சீதா, திரவுபதி எனப் பலர் மூலமாக பல பாடங்களைச் சொன்ன மதம், பெண்களுக்கு ஏகப்பட்ட படிப்பினைகளை தந்தது. புராணங்களில் நடந்ததும் அவதாரங்களில் நடந்ததும் மானிடருக்கு வழிகாட்டவே என்பதை மிக இயல்பாகச் […]

ஸ்ரீம‌ன் நாராயணீயம்

கார்த்திகை மாதம் 28ம் தேதி குருவாயூரில் அரங்கேற்றப்பட்டது. காலம் காலமாக ஒவ்வொரு காலத்திலும் அரும்பெரும் புனிதமான இந்து நூல்களை வழங்கிய இந்துமதம் 15, 16ம் நூற்றாண்டிலும் அற்புதமான நூல்களை, பக்தி வழிபாட்டு பாடல்களை, ஸ்லோகங்களை மக்களுக்கு கொடுத்தது. அக்காலகட்டத்தில் தான் அபிராமிபட்டரின் அபிராமி அந்தாதி, அருணகிரிநாதரின் அழியா நூல்கள், குமரகுருபரரின் மகா பெரிய பக்தி நூல்களெல்லாம் வந்தன‌. அதே காலகட்டத்தில் கேரளத்தில் உருவான நூல்தான் “ஸ்ரீம‌ன் நாராயணீயம்” கேரளம் பரசுராமரால் உருவாக்கபட்டு மாவலி சக்கரவர்த்தியால் சிறப்புற ஆளபட்டு […]

நரகாசுர வதம் – தீபாவளிப் பண்டிகை

இந்தியாவில் மட்டுமல்ல அதை தாண்டி உலகில் என அரைவாசி நாடுகளில் கொண்டாடபடும் மிகபெரும் பண்டிகை தீபாவளி இந்த பண்டிகை ஒரு விஷேஷமான பண்டிகை பல காரணங்களுக்காக அது கொண்டாடபடும் ராமன் மறுபடி அயோத்தி திரும்பியது, கேதார கவுரி விரதம் நிறைவுற்று சக்தி சிவனோடு சேர்ந்தது என காரணங்கள் ஏராளம் எனினும் மகா முக்கிய விஷயம் நரகாசுர வதம் நரகாசுரன் வராக அவதாரத்துக்கும் பூமாதேவிக்கும் பிறந்தான் என சில இடங்களில் சொல்லபட்டாலும் உண்மை அது அல்ல என்பார்கள்,காரணம் வராக […]

தன்வந்திரி ஜெயந்தி

உலகின் மிக தொன்மையான் இந்து இனமே ஆக சிறந்த மருத்துங்களையும் தன்னில் கொண்டுள்ளது, இன்று உலகின் மருத்துவம் ஐரோப்பியரின் மாபெரும் வியாபாரம் என மாறிவிட்ட நிலையில் உலகையே தங்கள் மருத்துவ வியாபாரபிடியில் அவர்கள் கொண்டுவந்த நிலையில் நோய்கள் குறைகின்றதா என்றால் இல்லை. மாறாக கூடிக் கொண்டே செல்கின்றது, ஒவ்வொரு நோயும் தீர்வதாக அவர்கள் சொல்லும் மருத்துவம் பின் ஓராயிரம் புதிய நோய்கள் பக்க விளைவாகவும் அவர்கள் ஆய்வின் பலவீனமாகவும் வரும்போது மவுனம் காக்கின்றது. ரத்தபீஜனை போல ஒரு […]

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

தமிழகம் சிவபெருமானின் விருப்பத்துகுரிய இடம். அவரின் திருவிளையாடல் பல இங்குதான் நடந்தது. அவர் தன் பிரதான சித்தரான அகத்தியரை இங்குதான் அனுப்பி தமிழை உருவாக்கி வளரச் செய்தார். தமிழ்சங்க தலைவராக எப்பொழுதும் சிவனேதான் விளங்கினார். அந்த சிவன் ஒரு காலத்தில் தமிழகத்தை காக்க முருகனை அனுப்பினார். அகத்தியரை அனுப்பினார். பின்னும் யார் யாரையெல்லாமோ அனுப்பி கொண்டிருந்தார். அப்படி வந்தவர்களெல்லாம் பெரும்பாலும் முருகப்பெருமானின் அடியாராக அல்லது அவரின் சாயலிலே இருந்தார்கள். முருகனின் அருள் பெற்றவர்களாகவே இருந்தார்கள். ஆம், முருகன் […]

வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து

வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து என்பதை எவ்வளவோ வழிகளில் சொல்லமுடியும். அதை தயக்கமின்றி விளக்கலாம். “ஆதி பகவன்” என்பது இந்துக்களின் சிவனையும் சக்தியினையும் குறிக்கும் சொல். இன்றும் “பகவதி” என்றே அன்னை ஆதி தமிழான மலையாளத்தில் அழைக்கப் படுகின்றார். “ஓம் நமோ பகவதே” என்பதே இந்து மந்திரங்களின் மூல மந்திரம், தொடக்க மந்திரமாக இன்று வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றையும் ஆதிபகவன் பெயரைச் சொல்லி அழைத்து தொடங்குவது இந்துக்கள் மரபாய் இருந்தது, வள்ளுவன் ஒரு இந்துவாக அதைச் […]

கி.வா. ஜ(கந்நாதன்)

தமிழக எழுத்துலகில் மாபெரும் அடையாளங்கள் கொண்ட பல இருந்தார்கள். அவர்களின் தமிழும் சுவையும் அது சொல்லப்பட்ட அழகும் அவ்வளவு சிலாகிப்பானது. அவர்களைப் போல எழுதவும் சொல்லவும் இன்னொருவர் வரமுடியாது எனும் அளவு மேதைகள் அவர்கள். இன்று நினைத்தாலும் மனம் சிலிரிக்கும் எழுத்து அவர்களுடையது. புதர்மண்டிக் கிடக்கும் கானகத்திலே மறைந்திருக்கும் கல்வெட்டாக அவர்களை தேடித்தான் படிக்க வேண்டியிருக்கின்றது. புதைந்து கிடக்கும் பூம்புகார் இந்து நாகரீகம் போல அவர்கள் புதைக்கப் பட்டிருக்கின்றார்கள். அப்படியும் சில உன்னதமான எழுத்தாளர்கள் இருந்தார்கள் என […]

காவேரி (ஐப்பசி) துலா ஸ்நானம்

சூரியன் துலாம் ராசிக்கு வரும் மாதம் ஐப்பசி மாதம் என்பதால் அது துலா மாதம் என்றே அழைக்கபடும். அந்த மாதத்தில் காவேரியில் நீராடுதல் என்பது பெரும் பலன்களைத் தரும் என்பது இந்துக்களின் ஐதீகம். ஆடிப் புதுவெள்ளம் போலவே ஐப்பசி காவேரியும் மகத்துவமானது. காவேரி தெட்சண கங்கை அதாவது தென்னக கங்கை என அழைக்கப்படும் ஆறு. அதற்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண திருத்தரூபி, உலாபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லபை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கனபதசாவணி எனப் பல […]

ஐப்பசி பவுர்ணமி – அன்னாபிஷேகம்

“சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்றால் சோற்றினை சிவலிங்கத்துக்கு படைப்பதை காண்பது. அதைக் கண்டால் சொர்க்கம் கிடைக்கும் என ஒரு விளக்கம் வருகின்றதே, அது சரியானதா? என ஒரு சிலர் கேட்பதால் நாம் நம்மால் இயன்ற அளவு அதைச் சொல்ல விளைகின்றோம். இதில் ஏதேனும் தவறு இருப்பின் இது அடியேனின் தவறல்ல. சில ஞானியரின் குறிப்புகளில் இருந்துதான் தருகின்றோம். சோறு என்றால் அது ஒரு பொருள் அல்ல, சோறு என்பது ஒரு நிலை. அதாவது பக்குவப்பட்ட நிலை. […]

ராஜராஜ சோழன்

25 / 10 / 2023 சிவன் தன் அடியாரை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அவனை விடமாட்டார்.  அவன் எங்கிருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் அப்படித்தான் தேடி வந்து ஆட்கொள்வார். சுந்தமூர்த்தி நாயனாரை அப்படித்தான் மணமேடையில் ஆட்கொண்டார், சமணராக அப்பர் சுவாமிகளை ஆட்கொண்டார், இன்னும் யார் யாரையெல்லாமோ எதிர்பாரா நேரம் ஆட்கொள்வார். தான் ஒருவனை குறித்துவிட்டால் எத்தனை பிறவிகள் என்றாலும் அவனை விடாமல் பிடித்து கொள்வார், தன் அன்புகுரியவன் என்னென்ன இந்த உலகத்துக்கு தன்மூலம் செய்யவேண்டுமோ அதை சரியாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications