பூந்தானம் நம்பூதிரி
தெய்வம் எப்போதும் ஒருவனின் மனதை பார்க்கும், அவன் தன்மேல் கொண்டிருக்கும் தீராத பக்தியினை பார்க்கும் . மற்றபடி ஆன்மீக விதிகளோ, ஆச்சாரமோ, மொழியோ, இதர கட்டுப்பாடுகளோ அதற்கு அடுத்த நிலைதான் அல்லது அவை அவர்களுக்கு அவசியமே இல்லை. உத்தமமான பக்தனை தெய்வம் நேரடியாக தன்னுள் ஈர்க்கின்றது. உலகுக்கு அவனை அடையாளம் காட்டி, அவன் தன்மேல் கொண்ட அன்பை ஊரறியச் செய்து அங்கீகரித்து அவனை ஏற்றுக்கொள்கின்றது. விதிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் பூரணமான, மனம் கசியும் பக்திமுன், முழு சரணாகதியான […]