சரஸ்வதி அந்தாதி : 19
சரஸ்வதி அந்தாதி : 19 “கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும் “கமலம் தனில் இருப்பாள் விருப்போட அங்கரம் குவித்துகமல கடவுளர் போற்றும் மென் பூவை கண்ணிற்கு கருணைகமலந் தனைக்கொண்டு கண்டொருகால்தம் கருத்துள்வைப்பார்கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே” இனி பாடலின் பொருளை காணலாம் “கமலம் தனில் இருப்பாள்”, அன்னை தாமரை மலரில் […]