சரஸ்வதி அந்தாதி : 11
சரஸ்வதி அந்தாதி : 11 “ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னைஇருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே” இந்தப் பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “ஒருத்தியை ஒன்றும் இலாஎன் மனத்தின் உவந்துதன்னைஇருத்தியை வெண்கமலத் திருப்பாளை எண் எண் கலைதோய்கருத்தியை ஐம்புல னுங்கலங் காமல் கருத்தை யெல்லாம்திருத்தியை யான்மற வேன்திசை நான்முகன் தேவியையே” இனி பாடல் பொருளைக் காணலாம். “ஒருத்தியை ஒன்றும் இலாஎன் மனத்தின் […]