சரஸ்வதி அந்தாதி : 21
சரஸ்வதி அந்தாதி : 21 “அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்குமுடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தினவடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே” இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும்முடிவே தவள முளரிமின்னே முடியா இரத்தினவடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே” பாடலின் பொருளை இனி காணலாம். “அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த”, அதாவது “அடிவேதம் நாறும் […]