பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சேந்தனாரின் திருவாதிரை திருப்பதிகம் “”பல்லாண்டு கூறுதுமே” – ஒன்பதாம் திருமுறை

இன்று பாடவேண்டிய திருப்பதிகமான “பல்லாண்டு கூறுதுமே” எனும் மார்கழி திருவாதிரை வழிபாட்டுகுரிய பாடல் எது என்பதை இதோ தருகின்றோம். இந்நாளில் இதனைப் பாடுதல் நலம். குழுவாக கூட்டமாகக் கூடிப் பாடுதல் இன்னும் நலம். திருச்சிற்றம்பலம் சொல்லித் தொடங்கலாம். “மன்னுக தில்லை வளர்கநம்பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்துபுவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன்அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்தபித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. மிண்டு மனத்தவர் போமின்கள்மெய்யடியார்கள் விரைந்து வம்மின்கொண்டுங் கொடுத்தும் குடிகுடிஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்துஅண்டங் […]

திருவாதிரை – ஆருத்திரா தரிசனம்

ஆருத்திரா தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள். ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என தருகாவனத்தில் யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் […]

விவேக் ராமசாமி

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலுக்கான காட்சிகள் தொடங்கிவிட்டன , குடியரசு கட்சியின் பிரமுகரும் இந்திய வம்சாவளி இந்துவுமான விவேக் ராமசாமியின் பிரச்சாரமும் அவரின் பதில்களும் கவனிக்கபடுகின்றன‌ அந்நேரம் இந்துமதம் எனக்கு ஒழுக்கத்தை கற்று கொடுத்தது, உலகமும் சமூகமும் நல்லவழியில் வாழ அங்கு பல கருத்துக்கள் உண்டு போதனைகள் உண்டு என அவர் சொல்லியிருப்பது கவனம் பெறுகின்றது ஏன் அப்படி சொன்னார் விவேக் ராமசாமி? ஒவ்வொரு நாட்டு தேர்தலிலும் அந்நாட்டு மக்கள் வேட்பாளருக்கு சில […]

சாஸ்தாவின் அறுபடை வீடு

கார்த்திகை மாதம் என்பது இந்துக்களுக்கு ஞானம் தேடும் மாதம், கூடவே ஆரோக்கியமும் தேடும் மாத, அக்கால கட்டத்தில் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் சில பலன்களை கொடுக்கும், அதை நுணுக்கமாக கண்காணித்து பல எற்பாடுகளை செய்தனர் இந்து ஞானியர் கார்த்திகை என்பது ஞானத்தின் தொடக்கம், அதனாலே முருகபெருமான் எனும் ஞானபண்டிதனை கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள் என குறிப்பால் சொன்னார்கள் இந்துக்கள் அந்த கார்த்திகையில் பல வழிபாடுகளை ஏற்படுத்தினார்கள், கார்த்திகையில்தான் சூரசம்ஹாரம் நடக்கும் இன்னும் […]

சபரிமலை

அந்த மலை ராமனின் மிகபெரிய பக்தையான சபரி என்பவள் வாழ்ந்த மலை அவள் பெயராலே சபரிமலை என்றாயிற்று ராமாயணம் என்பது பெண்களின் கண்ணீர் தீர்க்கவந்த ஒரு அவதாரத்தின் கதை, அந்த அவதாரம் முழுக்க ராமபிரான் ஏகபட்ட பெண்களின் கண்ணீரை தீர்த்து சாபவிமோசனம் கொடுத்து வந்தார், அதில் ஒருத்தித்தான் அந்த சபரி அந்த சபரிமலை எனும் புனிதமான மலையில் பின்னாளில் மகிஷி எனும் அரக்கி ஆட்டம் போட ஆரம்பித்தாள், அவள் மகிஷன் எனும் எருமைதலையனின் சகோதரி, அவனை அன்னை […]

மார்கழியின் சிறப்பு

இந்துமதம் என்பது விஞ்ஞானமும் ஆன்மீகமும் வானவியலும் மருத்துவமும் கலந்த ஒரு விசேஷமான ஞானமார்க்கம். ஒவ்வொரு காலநிலைக்கும் மனிதரை அது நலம்பெற வைக்கவும் அந்த நலத்தில் இறைவனை தேடவும் பல வழிகளை வைத்திருக்கின்றது, மார்கழி மாதமும் அதில் ஒன்று இந்த மாதம் மாரிகாலம் கழியும் மாதம் என்பதால் மார்கழி என்றும் , “மார்க்க சீர்ஷம்” எனும் சமஸ்கிருத வார்த்தை அதாவது “மேலான வழி” எனும் பொருளில் வரும் மார்க்க வழி எனும் சொல்லே மார்கழி ஆயிற்று என்றும் சொல்வார்கள் […]

மலேசிய திருநாட்டின் பத்துமலை முருகன் ஆலயம்

இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் முருகன் ஆலயத்தில் தனி சிறப்புபெற்று நிற்பது மலேசிய திருநாட்டின் பத்துமலை முருகன் ஆலயம், சஷ்டி காலத்தில் கடல்கடந்து நிற்கும் அந்த கந்தனை வணங்குதல் அவசியம் என்பதால் அந்த ஆலயத்தின் வரலாற்றையும் அதன் சிறப்பையும் கொஞ்சம் பார்க்கலாம் கடாரம் என ஒருகாலத்தில் அழைக்கபட்ட அந்த திருநாட்டில் இந்த ஆலயத்தின் வரலாறு 18ம் நூற்றாண்டில்தான் தொடங்குகின்றது அதற்கு முன் அங்கு ஆலயம் இருந்திருக்கவில்லை பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் தடாகத்தில் தாமரை போல தீவுகளாக சிதறிகிடப்பவை, […]

சென்னிமலை முருகன் ஆலயம்

குன்றிருக்கும் இடமெல்லாம் மலை இருக்கும் இடமெல்லாம் முருகப்பெருமானை நிறுத்தினார்கள் இந்துக்கள், இதற்கு சில முக்கிய காரணங்களும் இருந்தன‌ விளக்கினை ஏற்றினால் உயரத்தான் வைப்பார்கள், ஒரு அரசனின் கொடி உயரத்தான் பறக்க வேண்டும், எது சிறந்ததோ எது பெருமைமிகு அடையாளமோ அதை உயரவைப்பதுதான் இந்துக்கள் மரபு கோபுர கலசம் போல‌ அப்படி முருகப்பெருமானை மலைமேல் வைத்தார்கள் அதிலும் இரு விஷயம் இருந்தது முதலாவது மலை ஏறி இறங்குவதில் உடல்பயிற்சி இருந்தது, சுத்தமான காற்று இருந்தது ஆரோக்கியம் கைகூடிற்று இரண்டாவது […]

கதிர்காமம், கதிரைகாமம் முருகன் ஆலயம்

இந்தியாவினை தாண்டி உலகெல்லாம் பல இடங்களில் சிறப்பான முருகன் ஆலயங்கள் உண்டு , அவற்றில் முதலிடத்தில் இருப்பது இலங்கையின் கதிர்காமம் உண்மையில் அறுபடை வீடுகள் என்பது ஆறு அல்ல, கதிர்காமத்தையும் சேர்த்து ஏழு அதுதான் தொடக்கமானது, ஆனால் இலங்கையில் பவுத்த தரப்பிடம் அவ்வாலயம் இருந்துவிட்டதால் இங்கே தமிழகத்துக்குள் ஆறு என சுருக்கி கொண்டார்கள் உலகின் மிக மிக பழமையான இந்து ஆலயத்தில் குறிப்பாக முருகபெருமான் ஆலயத்தில் அதுவும் ஒன்று அது காலத்தால் மிக மிக முந்தையது, ஆனால் […]

கந்த சஷ்டி விரதம் – சூரசம்ஹாரம்

இன்று (13 / 11/ 2023) கந்த சஷ்டி விரதம் தொடங்குகின்றது, இந்துக்களின் தனிபெரும் அடையாளமாகவும் தமிழரின் தனிபெரும் தெய்வமாகவும் விளங்கும் முருகனுக்கு 6 நாள் நடக்கும் விரதம் இது. இந்துக்களின் பாரம்பரிய சம்பிரதாயபடி தீமை அழியும் பண்டிகையினை கொண்டாட விரதம் அவசியம். அப்படி நவராத்திரி விரதம் போல , தீபாவளிக்கு முந்தைய கேதார கவுரி விரதம் போல சூரசம்ஹாரத்துக்கும் அந்த விரத கடமை உண்டு. முருகனுக்கு ஆறு முகம் என்பது தெரியும், அதற்கு புராண கதையும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications