சிவராத்திரி
சிவராத்திரி என்பது ஒவ்வொரு இந்துவும் விழித்திருந்து சிவாலயங்களுக்கு சென்று சிவனை தரிசித்து அருள் பெற வேண்டிய இரவு, அன்று கண்டிப்பாக சிவாலயம் செல்ல வேண்டும், இந்துக்கள் இந்துக்களாக இருக்க இம்மாதிரி ஏற்பாடுகளை மிக கண்டிப்பாய் பின்பற்றுதல் அவசியம் அந்த இரவில் ஒரே ஒரு சிவாலயத்தினை மட்டும் தரிசிப்பததை விட பல சிவாலயங்களை, குறைந்தது நான்கு சாமத்துக்கு நான்கு சிவாலாங்களினை தரிசிப்பது மிக நல்லது போக்குவரத்து எளிதாகிவிட்ட காலங்களில் அருகிருக்கும் சிவாலயங்கள் பலவற்றை தரிசித்தல் எளிது சிவராத்திரி என்பதற்காக […]