திருவிளையாடல் புராணம் 38 : நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் உபதேசித்த படலம்.
திருவிளையாடல் புராணம் 38 : நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் உபதேசித்த படலம். நக்கீரனைக் கொண்டு சிவபெருமான் செய்த திருவிளையாடல் மூன்று கட்டமாக வருகின்றது. முதலில், தருமிக்காக அவனுடன் வாதிட்டு அதன் முடிவில் அவரைப் பொற்றாமைரைக் குளத்தில் தள்ளியது. இரண்டாவது, பொற்றாமரைக் குளத்தில் இருந்து அவரை மீட்டருளியது. மூன்றாவது, அவருக்கு பெரும் இலக்கண ஞானம், தமிழ் அறிவு கொடுத்தது. அதுதான் இந்தத் திருவிளையாடல். நக்கீரனைச் சிவபெருமான் சோதித்து பின் ஆச்சரியமாகக் காத்து மீட்டபின் வழக்கம் போல அவர் தமிழசங்கத்தில் […]