ஆயிரம் மடங்கு அழகு

எங்கு போனாலும் உயர்ந்த பட்டுடுத்தி, கவனமாக ஒப்பனையிட்டு, தலையெல்லாம் பூச்சூடி , நகையெல்லாம் பூட்டி கிட்டதட்ட கிளியோபாட்ரா தோரணையில் வருபவர் அவர் பெரும் போராட்டமோ இல்லை நாட்டுக்காக சில கருத்துக்களோ சொன்னதே இல்லை அவர், தந்தை வழியில் அவரால் மட்டுமே அரசியலுக்கு வந்தவர் நாகரீகமான மேடைகள், மேலிடத்தோர் வீற்றிருக்கும் அவைகள் தவிர அவரை காணமுடியாது ஆனால் டாக்டராயினும் எங்கு சென்றாலும் பரட்டை தலையுடனும், வயலுக்கு செல்லும் பெண்ணின் பாமர தோற்றத்துடனும் மனதில் பட்டதை மிக தைரியமாக சொல்லியும் […]