தமிழினம் செய்த புண்ணியம்

தமிழினம் செய்த புண்ணியம் அக்கால மன்னர்கள் சில ஆலயங்களையும் இன்னும் பல விஷயங்களையும் செய்துவிட்டு சென்றார்கள் அவர்கள் அதை செய்திருக்காவிட்டால் என்னாகும்? நாமெல்லாம் அமேசான் காடுகள் பழங்குடியினர் போலவும், பெரியாரும் அண்ணாவும் அம்பேத்கருமே நம்மை ஆடை உடுத்தி பேசவைத்து முடிவெட்டி சவரம் செய்துவிட்டவர்கள் போலவும் இங்கு காட்சிகளை உருவாக்கியிருப்பார்கள் இதை எல்லாம் உணர்ந்துதான் தெய்வங்கள் ஆலயங்களை உருவாக்கி அமர்ந்திருகின்றன‌ அற்ப பதர் ரஞ்சித் , ஓசி தோசை மதிமாறன் போன்றோரை இன்றும் ஓடவிட்டு அடிக்கின்றார் மாமன்னன் ராஜராஜ […]