பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 15 /21

அலஹாபாதி வழக்கின் விவாத ப்ரதிவாத விவரங்கள்… (இதன் முந்தைய பாகம் அதாவது 14ம் பாகம் முந்தைய பதிவில் கொடுக்கபட்டுள்ளது, அதை படித்தால் இந்த பாகம் எளிதாக புரியும்) உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விவாதிக்கபடுமுன் அலாகாபாத் உயர்நீதிமன்றம் 2010, 30 செப்டம்பரில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பை சொன்னது அல்லவா? அதாவது அந்த இடத்தில் இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்கும் என மூன்றாக பிரித்து தீர்ப்பை சொன்னதல்லவா? அப்போது நடந்த சில விசித்திரமான வாதங்களை அறிந்துகொள்ளுதல் நன்று, அப்போதுதான் எப்படியெல்லாம் எதிர்தரப்பு மிக […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 14 /21

அகழ்வாராய்ச்சி விவரங்கள், விஷ்ணு ஹரி கல்வெட்டு விவரம்… உச்சநீதிமன்ற்த்தில் இரு தரப்போடு ராமன் தரப்பில் சிலர் வாதம் செய்த காட்சிகளை காணமுன் அங்கே அகழாய்வில் என்னென்ன பெரும் ஆதாரங்கள் கிடைத்தன என்பதை காணலாம், அதுதான் மிக முக்கியமானது 1975ம் ஆண்டின் அகழாய்விலே ஆலயம் இருந்த அனைத்தும் கிடைத்தது, ஆனால் இஸ்லாமிய தரப்புக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கோஷ்டியின் உளநாட்டு வெளிநாட்டு அறிவுஜீவிகள் கொடுத்த தவறான நம்பிக்கைதான், அவர்களை ஏமாற்றி செய்யவைத்த வாதம்தான் அடுத்தகட்ட அகழாய்வுக்கு காரணமாயின‌ அதாவது 1975ல் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 13 /21

சுதந்திர இந்திய காலப்போராட்டம், நீதிமன்ற விசாரணை 2003 – 2010 ராமர்கோவில் அயோத்தியில் மீண்டதில் இந்த நீதிமன்ற காட்சி மகா முக்கியமானது, எவ்வளவு போலியான சதிகளை எதிரிகள் செய்தார்கள் என்பதையும் அது இந்துக்களின் தர்மத்தால் எப்படி உடைந்தது என்பதையும் இந்த காட்சிதான் காட்டிற்று அலகாபாத் நீதிமன்றம் 2002ம் ஆண்டு அக்டோபர் வாக்கிவ் விசாரணையினை தொடங்கிற்று, பள்ளிவாசல் தரப்பில் ஆறு முக்கிய நபர்கள் சாட்சியாக சேர்க்கபட்டார்கள் சூராஜ் பான் எனும் அகழாய்வு அதிகாரி, ஆர்.எஸ் ஷர்மா எனும் டெல்லி […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 12 /21

சுதந்திர இந்திய காலப்போராட்டம். 1992 – 2002 நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் டிசம்பர் 6, 1992ம் ஆண்டு அந்த அயோத்தி பள்ளிவாசல் கரசேவர்களால் அகற்றபட்டபின் எல்லோரும் நினைப்பது போல உடனே கோவில் வந்துவிடவில்லை ஒருவகையில் அதன் பின்புதான் முக்கிய போராட்டமே வந்தது, நீதிமன்றத்தில் வாதமும் அதன் தீர்ப்புமே இனி கோவிலை தீர்மானிக்கும் எனும் அதிமுக்கிய நிலை வந்தது இந்துக்களின் 500 வருட போராட்டம் ஒருவகையில் பரிதாப நிலையினை எட்டியது, வழக்கு தோற்றுவிட்டால் மறுபடி பிரிட்டிசார் பாணியில் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 11 /21

சுதந்திர இந்தியாவில் போராட்டம் (1989 – 1992 காலம்) அதுவரை நீதிமன்ற விவகாரம் என அரசியல் கட்சிகள் தொடாமல் இருந்த ராம் ஜென்ம பூமியினை முதலில் அரசியலாக்கியர் ராஜிவ் காந்தி, எங்கள் ஆட்சியில் கோவில் கட்டபடும் என அவர் அறிவித்ததே எல்லா கட்சிகளும் அங்கே புகுந்துகொள்ள வாய்ப்பானது அதுவரை அரசியலில் இல்லாத விஸ்வ ஹிந்து பரிஷத் போன்றவைத்தான் ராம் ஜென்ம பூமியினை பேசிகொண்டிருந்தன போராடிகொண்டிருந்தன ராஜிவ் கொடுத்த வாய்ப்பில் கட்சிகள் உள்ளே வந்தன‌ முதலில் இந்துக்கள் கோரியது […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 10 /21

சுதந்திர இந்தியாவில் நீதிப்போராட்டம் (1947 முதல் 1989 வரை) 1947ல் சுதந்திரம் அடைந்த பின்பும் இனி இந்துக்கள் நாட்டில், அதுவும் இஸ்லாமியருக்கு ஒரு தேசம் அமைத்து கொடுக்கப்பட்ட பின்பும், நாட்டில் ராமர் கோவிலுக்கு தடை இருக்காது என எண்ணிய இந்துக்களுக்கு நேருவின் இன்னொரு முகம் மிகப்பெரிய அதிர்ச்சியினை கொடுத்தது. நேரு மொகலாய வம்சத்தில் வந்தவர் போலவே நடந்துகொண்டதும், எக்காரணம் கொண்டும் கோவில் வரக்கூடாது என அவர் விரும்புவதும் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது. ஆனாலும் முறைப்படி போராட முடிவு […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 09 /21

ஆங்கிலேயர் ஆட்சி இறுதி காலப்போராட்டம்… (அயோத்தி ஆலய போராட்ட வரலாற்றின் முதல் 400 வருடங்களின் பெரும் போராட்டத்தின் மிக சுருக்கிய வடிவத்தைத்தான் இதுவரை கண்டோம் அந்த போராட்டம் நீண்டது, 76 பெரும் போர்களை கொண்டது, அதை முழுக்க எழுதினால் 10 ஆண்டுகள் வரும் வரை வரும் அவ்வளவு நீளமான போராட்டம் அது அதனால் மிக மிக சுருக்கி முக்கிய காலகட்டங்களை மட்டும் கோடிட்டு காட்டினோம், இனி சுதந்திரம் நெருங்கும் காலகட்டத்தினை காணலாம்) 1940க்கு பின் உலக நிலமைகள் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 08 /21

ஆங்கிலேயர் ஆட்சி காலப்போராட்டம்…(1882 – 1947) பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி தொடங்கப்பட்டபின் இந்தியர்களின் சுதந்திர போராட்டம், ஆயுத போராட்டம், அறவழி போராட்டம், ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பு என தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அக்காலகட்டத்திலும் அயோத்தியில் இந்துக்களும் சீக்கியர்களும் போராடிக் கொண்டேதான் இருந்தார்கள். தேசம் முழுக்க சுதந்திரபோர் என நடந்தாலும் அயோத்தியில் அந்த வீரியம் கொஞ்சமும் குறையவில்லை. இந்துக்களின் எழுச்சி மிகத் தீவிரமாக இருந்தது. அரச பதவிகளில் பிரிட்டிசார் வந்தபின் நவாபுகளுக்கும் இஸ்லாமியருக்கும் வருமானமும் செல்வாக்கும் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 07 /21

1857 முதல் நீதிமன்ற வழக்குப் போராட்டம் 1857 முதல் பிரிட்டிஷ் அரச ஆட்சிக்கு எதிராக அயோத்தி ஆலய மீட்பு போராட்டம் மூன்றாம் கட்டமாக தொடங்கிற்று அதுவரை நடந்த போர்கள் அப்போதும் தொடர்ந்தது ஆனால் எல்லாவற்றையுமே வார்த்தை ஜாலத்தில் மாற்றும் தந்திரசாலிகளான பிரிட்டிசார் அந்த போராட்டத்தை கலவரம் என மாற்றினார்கள் நிச்சயம் பிரிட்டிசார் நினைத்திருந்தால் 1857லே ராமர்கோவிலை முழுக்க ஒப்படைத்திருக்கலாம், இஸ்லாமியரும் இந்துக்களோடு இணக்கபாட்டுக்கு வந்துவிட்ட நேரம் இனி பழையபடி ஆப்கானியர் ஆளமுடியாது இந்துக்களோடு இணங்கி இருப்பதுதான் வழி […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 06 /21

ஆங்கிலேயர் ஆட்சி காலப்போராட்டம் இனி அதாவது 1855க்கு பின் இந்துக்களின் அயோத்தி பற்றிய நிலைப்பாடும், அந்த போராட்டம் எதை நோக்கி என்றது என்பதையும் சுருக்கமாக புரிந்துகொள்ளுதல் அவசியம் அதுவன்றி வரலாற்றை புரிந்துகொள்ளுதல் சிரமமானது அயோத்தியில் ராமபிரானின் ஆலயம் தசரதன் அரண்மனைமேல் கட்டபட்டது, அதை எப்படி கட்டினார்கள் என்றால் அவர் பிறந்த இடம் தனியே வேலியிட்டு காக்கபட்டது பொதுவாக இம்மாதிரி அவதார இடங்களின் ஆலயங்களில் பிறந்த இடத்தின் மேல் விக்ரஹம் வைக்கமாட்டார்கள், அதை அப்படியே விட்டுவிட்டு அதன் அருகில்தான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications