பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நவபுலியூர் தலங்கள்

01 சிதம்பரம், 02 திருப்பாதிரிபுலியூர், 03 திரு எருக்கத்தம்புலியூர், 04 திருஓமம்புலியூர், 05 திருக் கண்ணாட்டாம்புலியூர், 06 சிறுபுலியூர், 07 அத்திப் புலியூர், 08 தப்பளாம்புலியூர், 09 திருபெரும்புலியூர். மார்கழி மாத வழிபாடுகளில் திருப்பாவையும் திருவெம்பாவையும் தனி இடம் பிடிப்பது போல , ஸ்ரீரங்க ஆலயமும் சிதம்பரம் ஆலயமும் இம்மாதம் விழாக்காலம் கொண்டு ஜொலிக்கும். எல்லா சைவ வைணவ ஆலயங்களில் மார்கழி சிறப்பிக்கபட்டாலும் இரு ஆலயங்களுமே மார்கழியில் தனித்து கொண்டாபடும். தனி தனியே அதுவும் சைவம் வைணவம் […]

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

கந்த சஷ்டி விரத காலங்களில் அறுபடை வீடுகளை தாண்டி பிரசித்திபெற்ற முருகப்பெருமான் ஆலயங்களை காணலாம், நிறைய உண்டெனினும் இந்நாட்களில் சில முக்கியமான ஆலயங்களை காணலாம் அப்படி திருசெந்தூர் ஆலயத்துக்கு நிகரான ஒரு ஆலயம் தெற்கே உண்டு பாரத தென்முனை சூட்சுமமான பல ஆலயங்களை கொண்டது , அங்கு ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வ்ரலாறும் தனிபட்ட அருளும் உண்டு விசுவாமித்திர மகரிஷிக்கு உலகில் அமைந்துள்ள ஒரே ஒரு ஆலயம் ராதாபுரம் பக்கம்தான் உண்டு, ராமர்கோவில் எழும் நேரம் அதை […]

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயம்

20/ 10/ 2023 தசரா பண்டிகை தேசமெங்கும் கொண்டாடபட்டாலும் தமிழகத்தில் அது விமரிசையாக கொண்டாடப்படும் இடம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயம். இந்துஸ்தானில் வெகு சிறப்பாக தசரா கொண்டாடபடும் இடங்களில் அது முக்கியமானது, அதுவும் பல வேடம் அணிந்த பக்தர்கள் விரதம் இருந்து காணிக்கை திரட்டி அதனை அம்மனுக்கு செலுத்தும் உன்னத பக்தி வேறு எங்கும் காணமுடியாதது இன்று கடலோர சிறு ஊராக குலசேகரபட்டினம் சுருங்கிவிட்டாலும் அது மிக மிக பழமையானது, காவேரிபூம்பட்டின காலத்திலே அது உண்டு, அதற்கு […]

பங்குனி உத்திர திருவிழா!

updated on March 24, 2024 பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர். சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது. மீன ராசியில் உச்சத்தில் இருக்கும் சூரியனால் பல நன்மைகள் அன்று கிடைக்கும் என்பது ஐதீகம், அதாவது ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு சக்தி கிடைக்கும் சக்தி என்றால் ஒரு மனிதனோடு சேர்ந்து அவனை இயங்க வைக்கும் நல்ல சக்தி, […]

தமிழினம் செய்த புண்ணியம்

தமிழினம் செய்த புண்ணியம் அக்கால மன்னர்கள் சில ஆலயங்களையும் இன்னும் பல விஷயங்களையும் செய்துவிட்டு சென்றார்கள் அவர்கள் அதை செய்திருக்காவிட்டால் என்னாகும்? நாமெல்லாம் அமேசான் காடுகள் பழங்குடியினர் போலவும், பெரியாரும் அண்ணாவும் அம்பேத்கருமே நம்மை ஆடை உடுத்தி பேசவைத்து முடிவெட்டி சவரம் செய்துவிட்டவர்கள் போலவும் இங்கு காட்சிகளை உருவாக்கியிருப்பார்கள் இதை எல்லாம் உணர்ந்துதான் தெய்வங்கள் ஆலயங்களை உருவாக்கி அமர்ந்திருகின்றன‌ அற்ப பதர் ரஞ்சித் , ஓசி தோசை மதிமாறன் போன்றோரை இன்றும் ஓடவிட்டு அடிக்கின்றார் மாமன்னன் ராஜராஜ […]

“வாக்கிங்”

இப்பொழுதெல்லாம் எது அதிகரிக்கின்றதோ இல்லையோ ஆளாளுக்கு நடப்பது அதிகரித்துவிட்டது, காலையோ மாலையோ யாரை அழைத்தாலும் “வாக்கிங்” என சொல்வது வாடிக்கையாகிவிட்டது சிலநாட்டு அரசாங்கங்கள் அதை வலியுறுத்துகின்றன, மக்கள் மேல் அவ்வளவு அக்கறை பயமுறுத்தும் நோய்கள், உடல்பருமன் சிக்கல்கள் இன்னும் ஏகபட்ட அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி ஒரு கூட்டமும், எல்லோரும் செல்வது போல் நாமும் செல்லவேண்டும் என்றொரு கூட்டமும் செல்கின்றது வீட்டில் கணவனுக்கோ மனைவிக்கோ கொஞ்சநேரமாவது விடுதலை வேண்டாமா? என கருதி செல்வோரும் உண்டு நாய்குட்டி வாக்கிங் எல்லாம் நாய்க்காக […]

எல்லா சாதிக்குமாகவே அவர்கள் ஆலயம் அமைத்தார்கள்

இந்து ஆலயங்களை பற்றி சொன்னால் அதில் தாழ்ந்த சாதி நுழைய அனுமதி இல்லை தெரியுமா? அதெல்லாம் பிராமணாள் வாக்கிங் ஏரியா என பல குரல்கள் முதலில் எல்லா ஆலயங்களும் எல்லா சாதியும் நுழையும் இடமாகத்தான் இருந்தது பின்னாளில் சில ஆலயங்களில் மட்டும் அக்கொடுமை நடந்தது, ஆனால் அதை எதிர்த்து ஆலய நுழைவு செய்ததும் இந்துக்களே மதுரையில் வைத்தியநாத அய்யரும், முத்துராமலிங்க தேவரும் அதை செய்தனர் பெரியார் மதுரை பக்கம் வராமல் ஏற்கனவே போராட்டம் நடந்த வைக்கம் பக்கம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications