இம்மானுவேல் சேகரன்

அந்த சம்பவமும் அதை தொடர்ந்த கலவரமும் தமிழகத்தின் இருண்ட நாட்கள், தமிழகம் முழுக்க அக்கலவரம் பரவி விடுமோ என அஞ்சிய நாட்கள் சாதி ஒழிப்பு போராளிகளான‌ அண்ணாவோ, கலைஞரோ ஏன் கம்யூனிஸ்டுகள் கூட அந்த கலவரத்தை கண்டிக்க தயங்கினர், அவ்வளவு பெரிய வெறியாட்டம் அது பெரியார் ஒருவர் மட்டும் தைரியமாக முழங்கி கொண்டிருந்தார், “அந்த‌ முத்துராமலிங்கம் எனும் பயலை பிடித்து உள்ளே போடாமல் கலவரம் அடங்காது, சர்க்கார் அதை உடனே செய்யட்டும்” என தைரியமாக சொன்ன ஒரே […]