பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய அமைதிபடை

இதே அக்டோபர் 10ம் தேதிதான் 29 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை புலிகள் மோதல் தொடங்கியது. ஈழவரலாற்றில் முக்கியமான காலம் அது, புலிகள் ஈழதமிழரின் எதிர்காலத்தை,நிம்மதியினை ஒழிக்க தொடங்கிய நிகழ்வு அது ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர் அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு […]

வடமாராட்சி தாக்குதல்

அந்த வடமாராட்சி தாக்குதலில் புலிகள் கொல்லபடும் நிலையில் இருந்தனர், ஏராளாமன மக்கள் சாகும் நிலை இருந்தது, இனி புலிகள் தமிழரை காக்க முடியாது என்ற நிலை அது இந்தியா முற்றுகையினை விலக்க சொன்னது, ஜெயவர்ததனே கேட்கவில்லை, ராஜிவ் கப்பல் நிறைய உதவிபொருளை அனுப்பினார், இலங்கையோ திருப்பி அனுப்பியது ஐ.நா அனுமதி இன்றி விமானம் மூலம் உதவி பொருளையும் பாதுகாப்பிற்காக மிக் விமானத்தையும் அனுப்பி இலங்கையினை மிரட்டியது இந்தியா, அதன் பின்பே இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் வந்தது,அமைதியும் […]

போஸ்டர் அடித்தவனை….

இந்த போஸ்டர் அடித்த அந்த சாதியினர் சொல்வது என்னவென்றால் எங்கள் சாதியினையும் எங்கள் கூட்டமைபினையும் “அறிவுகெட்ட சாதி” என ஒரு பட்டியல் இடுங்கள் என்பதன்றி வேறல்ல‌ இந்த முற்சாதி, பிற்சாதி வரிசையில் அறிவுகெட்ட சாதி என ஒன்றை உருவாக்கி எங்களை சேருங்கள் என கெஞ்சுகின்றார்கள் முன்பு தாழ்த்தபட்ட சாதி, தீண்டதகாத சாதி இருந்தது போல நாங்கள் “மடையர் சாதி”, “அறிவுகெட்ட சாதி ” என சொல்லுங்கள் என உருகிகேட்கின்றார்கள், பரிதாபம் பின் என்ன? இந்திய தேசியத்திற்காக வாழ்வினை […]

ஈழ அழிவுக்கு காரணம் யார்

ஈழதமிழருக்கு உதவியர் அதிமுகவா திமுகவா என்பது மாறி ஈழ அழிவுக்கு காரணம் யார் என இப்பொழுது பட்டிமன்றம் நடத்துகின்றார்கள் இதில் சிலர் ஐ.நாவில் ஈழமக்களுக்காக முதலில்முழங்கியவர் ஸ்டாலின் என கிளம்புகின்றார்கள், இப்பொழுதுள்ள திமுகவினர் அறிவு அவ்வளவுதான் இது ஆபத்து, காரணம் பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் அரசில் உணவு அமைச்சராக இருந்த பொழுது அவர்தான் 1987ல் முதலில் ஐ.நாவில் ஈழசிக்கலை எழுப்பினார் ஈழபோராட்டத்தில் திமுக அதிமுக இரண்டும் உதவியது, ஆனால் ராமசந்திரன் அசைவில் அரசியல் இருந்தது , சுயநலம் […]

இலங்கை யுத்தம்

ஏராளமுறை எழுதியாயிற்று ஆயினும் இப்பொழுதும் சொல்லலாம் இலங்கை யுத்தத்தில் ஈழமக்களை காக்க புலிகளாலும் இன்னபிற போராளி குழுக்களாலும் முடியவில்லை அகதிகளாக இந்தியாவிற்குத்தான் வந்தனர், இந்நாடும் அடைக்கலம் கொடுத்தது புலிகளோ யுத்தம் தொடர்ந்தனர், மக்கள் அகதிகளாக வந்து கொண்டே இருந்தனர், சில இடங்களில் சிங்களனிடமும் சிக்கினர் அதுவும் வடமாரட்சி முற்றுகையில் பிரபாகரனை மண்டையில் போட இருந்த நிலையில்தான் இந்தியா களமிறங்கி அமைதி படையினை அனுப்பியது அதை வம்பிழுத்து மோதியது புலிகள் எந்த சிங்களனிடமிருந்து தமிழரை காக்க அமைதிபடை அனுப்பபட்டதோ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications