இளையராஜா
ஆர்மோனியத்தை நம்பி சென்னை வந்தேன், யாரையும் தேடி செல்லவில்லை : இளையராஜா இதே இளையராஜா முன்பு சில பேட்டிகளில் பல இசை மேதைகளை தேடி தேடி சென்று கர்நாடக சங்கீதத்தை கூர்படுத்தியதையும் இன்னும் சில இசைஅமைப்பாளர்களிடம் இசையினை மேம்படுத்தியதையும் சொல்லி இருந்தார் அன்று அவர் சிலரை தேடி சென்றது நிஜம், அன்னக்கிளிக்காக தயாரிப்பாளர் முன் தவமிருந்தது நிஜம் இளையராஜா சகோதரர்கள் வாய்புக்காக அலைந்தது நிஜம், யாரும் வாயில் வந்து ஊட்டவில்லை ஆனால் இன்றோ எல்லோரும் என்னை தேடிவந்தார்கள் […]