பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சபரிமலை – உச்ச நீதிமன்ற தீர்ப்பு

சபரிமலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி பெண்களை அனுமதிப்போம் என்கின்றது கேரள அரசு பெண்கள் வந்தால் மறித்து திருப்பி அனுப்புவோம் என கொந்தளித்து நிற்கின்றது கேரளம் இந்நிலையில் நாளை நடைதிறக்கபடுகின்றது மிக பதற்றமான சூழலில் இருக்கின்றது சபரிமலை ஏரியா வெறும் விளம்பரத்திற்காக அன்றே என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என சொல்லி பல பெண்கள் கிளம்பும் நேரமிது எத்தனை போராளிகள் அங்கு படையெடுத்து விளம்பரம் தேடுவார்களோ தெரியாது ஆனால் கேரள கொந்தளிப்பினை காணும்பொழுது விளம்பரம் தேட சென்றால் விபரீதம் […]

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டால் மட்டும் நல்ல இந்துபெண்மணிகள் செல்ல போகின்றார்களா என்ன? நிச்சயம் மாட்டார்கள் மக்களின் தலைமுறை தலைமுறையான நம்பிக்கை என்பதை சட்டம் போட்டு உடைக்க முடியாது. [ September 28, 2018 ] அய்யா உச்சநீதிமன்ற ஜட்ஜ் அய்யா, இந்த கத்தோலிக்க திருப்பலியின் திவ்ய நற்கருணையினை கிறிஸ்தவர் அல்லோதார் எல்லாம் பெற்றுகொள்ள முடியாதாம் இந்த வேளாங்கண்ணி ஆலயங்களில் கூட அப்படித்தானாம், மாற்று மதத்தினருக்கு வழங்கமாட்டார்களாம் எங்கே, அது இந்திய […]

ஓரின உறவு உரிமை

இந்த ஓரின உறவு உரிமையினை உச்சநீதிமன்றம் கொடுத்துவிட்டது இனி கலாச்சாரம் என்னாகும் என ஏகபட்ட கவலைகள் எல்லா காலத்திலும் இயல்பானவர்கள் பெரும்பான்மை, இம்மாதிரி மனபிறழ்வு கொண்டவர்கள் கொஞ்சம்பேர் இருக்கத்தான் செய்தார்கள், இன்னும் இருப்பார்கள் மாடு இரட்டை கன்றுகுட்டி போட்டது, வாழை இருகுலை தள்ளியது போன்ற அபூர்வ வகை அது அதற்காக பொது தத்துவங்கள் என்பது இல்லாமல் போகாது, ஆணும் பெண்ணும் இணைந்துதான் வாழ்ந்து சந்ததி பெருக்க வேண்டும் என்பது பொதுவான தத்துவம், அது தொடர்ந்து நடக்கும் இம்மாதிரி […]

ஒரு பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம்

ஒரு பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம் பழமைவாத காவிகளின் ஆட்சியில் இந்த மிக மிக முற்போக்கான தீர்ப்பு வந்திருக்கின்றது உலகம் ஓரின உறவை எல்லாம் தாண்டி, சில இன, பல இன உறவுகள் போன்ற கருமாந்திரங்களுக்கு வந்தாயிற்று சில விஷயங்களை சட்டம் போட்டு தடுக்க முடியாது, இதெல்லாம் தனிபட்ட விஷயங்கள் மானிட குலம் இருக்குமட்டும் இதெல்லாம் ஆங்காங்கு இருந்தே தீரும், ஆதிகாலத்தில் இருந்ததாக பைபிள் எல்லாம் சொல்கின்றது, இன்றும் இருக்கின்றது, வருங்காலத்திலும் இருக்கும் மதுவும் , […]

7 பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலைக்கான முடிவை தமிழக அரசே முடிவெடுக்கலாம் : உச்ச நீதிமன்றம் பழனிச்சாமிக்கு மோசமான காலகட்டம், குட்கா விவகாரத்தில் மனிதர் வசமாக சிக்கி இருக்கும் பொழுது கூடுதல் நெருக்கடி வேறு ஆயினும் தமிழக அரசு என்ன செய்யும்? மத்திய அரசோடு கலந்து ஆலோசிப்போம் என சொல்லும், மத்திய அரசோ பல காரணங்களை காட்டி முடியாது என சொல்லும் பின் அரசுகளின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என இதுவும் ஒதுங்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications