சபரிமலை – உச்ச நீதிமன்ற தீர்ப்பு
சபரிமலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி பெண்களை அனுமதிப்போம் என்கின்றது கேரள அரசு பெண்கள் வந்தால் மறித்து திருப்பி அனுப்புவோம் என கொந்தளித்து நிற்கின்றது கேரளம் இந்நிலையில் நாளை நடைதிறக்கபடுகின்றது மிக பதற்றமான சூழலில் இருக்கின்றது சபரிமலை ஏரியா வெறும் விளம்பரத்திற்காக அன்றே என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என சொல்லி பல பெண்கள் கிளம்பும் நேரமிது எத்தனை போராளிகள் அங்கு படையெடுத்து விளம்பரம் தேடுவார்களோ தெரியாது ஆனால் கேரள கொந்தளிப்பினை காணும்பொழுது விளம்பரம் தேட சென்றால் விபரீதம் […]