புனிதமான ஆத்துமாக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலில் கொல்லபட்டவர் எணணிக்கை 50ஐ தொடுகின்றது, உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் தாக்கியவன் உலகெல்லாம் அதை ஒளிபரப்பியபடியே சுட்டிருக்கின்றான், அவனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போகின்றார்கள் அவன் ஏன் சுட்டான்? எதற்கு சுட்டான் என்பது இதுவரை சொல்லபடவில்லை, சொல்லவும் மாட்டார்கள் இதுவே இஸ்லாமியனோ இல்லை மாற்று இனத்தினரோ வெள்ளையர் கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிற்று கிழமை காலை இப்படி சுட்டிருந்தால் இந்நேரம் உலகம் பொங்கி இருக்கும், போர் முரசு எல்லாம் கொட்டியிருப்பார்கள் மெழுகுவர்த்தி, […]