பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சரித்திரம் சுழன்றுகொண்டேதான் இருக்கும்

வடகொரியா தென் கொரியா உறவு கொண்டாட தொடங்கி இருப்பதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் ஜப்பானுக்கு கண்கள் சிவக்க தொடங்கியாயிற்று காரணம் முன்பொரு காலத்தில் கொரியா அருகில் இருந்த தீவு யாருக்கு என்பதில் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் பெரும் சண்டை நடந்தது பின் ஜப்பானின் கொடூர அட்டகாசங்களும், கொரியாவினை அவர்கள் பிடித்திருந்த வகையும் அதை மறக்க செய்தன , பின்னாளைய கொரிய பிரிவுக்கு பின்னும் அது ஜப்பானிடமே இருந்தது கொரியர்களின் தன்மான பிரச்சினை அந்த தீவு கடந்தமுறை குளிர்கால ஒலிம்பிக் […]

சீன அதிபருடன் படகு சவாரி செய்தார் பிரதமர் மோடி

சீன அதிபருடன் படகு சவாரி செய்தார் பிரதமர் மோடி : : செய்தி இரண்டுபேருமே மகா வில்லன்கள் பிண்ணணியில் “வசந்த கால நதிகளிலே.. வைரமணி நீரலைகள்” என்ற பாடல் ஒலிபரப்பபட்டால் மிக பொருத்தமாக இருந்திருக்கும்  

பிரிந்த கொரியா சேருமா?

இரண்டாம் உலகப்போர் முடியும்பொழுது பல விசித்திரங்கள் நிகழ்ந்தன, வல்லரசுகள் எப்படி எல்லாமோ கோடு கிழித்தன‌ ஜெர்மனை இரண்டாக பிளந்தார்கள், அதிலாவது ஒரு நியாயம் இருந்தது. ஹிட்லர் கையிலிருந்த நாடுகளை மீட்கும்பொழுது ஜெர்மன் மட்டும் ஐரோப்பாவில் பிரிந்தது, பிரான்ஸ் அப்படியே திருப்பிகொடுக்கபட்டது இத்தாலிக்கும் சேதமில்லை கிழக்கில் ஜப்பான் மட்டும் அட்டகாசம் செய்தது, உண்மையில் அதைத்தான் பிடித்து இரண்டாக பிளந்திருக்க வேண்டும் ஆனால் அணுகுண்டு அடியோடு விட்டுவிட்டார்கள் ஜப்பானின் பிடியிலிருந்த நாட்டை மீட்கின்றோம் என கொரியாவினை பிடித்து இரண்டாக்கினார்கள் கொரியர்களுக்கும் […]

இணைந்த கைகள் இணந்ததாகவே இருக்கட்டும்

கடந்த 50 வருடத்தில் ஒரு பகுதி போரின் விளிம்பிற்கு சென்றுவிட்டு அமைதியாகின்றது என்றால் கொரியபகுதிதான் வடகொரிய அதிபர் முதன் முறையாக எல்லை தாண்டி தென்கொரியா சென்றிருக்கின்றார், அவர்களும் அன்போடு வரவேற்றிருக்கின்றார்கள் இனி கொரியாவில் போர் இல்லை, போரில் பிரிந்த குடும்பம் இணையலாம், எல்லை நெருக்கடிகள் தளத்தபடும் என இருவரும் கூட்டாக அறிவித்தபொழுது மக்களின் ஆனந்தம் சொல்லிமாளாது இரு நாடுகள் பிரிக்கபட்டிருக்கும் பொழுது எல்லை மக்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. இதில் இந்தியாவின் பஞ்சாப் பகுதி படும் […]

இந்தோ சீனா பாய் பாய்

சீனாவின் உகான் நகரில் சீன அதிபரை தனிமையில் சந்தித்தார் மோடி, அதிகாரபூர்வமற்ற சந்திப்பு என்பதால் ராஜதந்திரிகள் இடம்பெறவில்லை அப்படி என்ன பேசியிருப்பார் “அய்யா ஜின்பிங், நாம் இருவரும் நேருவின் பஞ்சசீல கொள்கையினை ஏற்று நடந்தாக வேண்டும், ஆனால் நான் இப்படி பேசியது வெளிவந்தால் எம் நாட்டில் காங்கிரஸ் கட்சியினை ஏற்றுவிட்ட பாஜக பிரதமர் என கிண்டலடிப்பார்கள் அதனால் இது நமக்குள்ளே இருக்கட்டும், பஞ்ச சீல கொள்கை வாழ்க‌ இந்தோ சீனா பாய் பாய்”  

வல்லரசு என்றால் அப்படித்தான்

உலகெல்லாம் ஏராளமான ராணுவ முகாம்களை வைத்திருக்கும் நாடு அமெரிக்கா, இந்திய அமைதிபடை சென்றிராவிட்டால் இந்நேரம் இலங்கையில் கூட அமெரிக்க முகாம் அமைந்திருக்கும் அப்படிபட்ட பெரும் படைகளின் பலத்தை காட்டும் விதமாக அமெரிக்க கப்பல்கள் சுற்றிகொண்டே இருக்கும், அவ்வப்போது கரைக்கும் வரும் வல்லரசு என்றால் அப்படித்தான் இப்பொழுது முதல் முறையாக தன் மிதக்கும் மருத்துவமனையினை உலகம் சுற்ற அனுப்பி இருக்கின்றது அமெரிக்கா. இது யுத்த கப்பல் அல்ல மாறாக காயம்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை கப்பல் ஒரே […]

அபாயம் நிறைந்த அணுவுலைகள்

அதுவரை அணுவினை அழிவு குண்டாக அல்ல, ஆக்கசக்திக்கும் நம்பலாம் என உலகம் நம்பிகொண்டிருந்தது, இப்படி அமைதிக்கான பெரும் சக்தியாக அணுசக்தி இருந்தால் நல்லது என்றும் சில நாடுகள் சொல்லிகொண்டன‌ எல்லாம் இந்த ஏப்ரல் 26, 1986 வரை மட்டும்தான் இன்று ஜென்ம விரோதிகளாக‌ அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல‌ மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது. அன்று அவர்கள் பெரும் வல்லரசு, […]

சவுதி அரேபியாவில் திரையரங்கம் திறக்கபட்டது

நீண்ட காலத்திற்கு பின் சவுதி அரேபியாவில் திரையரங்கம் திறக்கபட்டிருக்கின்றது மிக இறுக்கமான சட்ட திட்டங்களை கொண்ட நாடு சவுதி, அதுவும் 1970 ஈரானிய புரட்சிக்கு பின் அதன் சட்டங்கள் மிக இறுக்கமாயின, திரையரங்குகள் மூடபட்டது அப்பொழுதுதான் இப்பொழுது மிக பெரும் எண்ணெய் வளம் இருந்தாலும் சவுதி அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை, மக்களின் மகிழ்ச்சி என பல விஷயங்களில் கவனம் செலுத்துகின்றது குறிப்பாக அவர்கள் அதிருப்தி அடைந்து புரட்சியில் ஏதும் இறங்கிவிட கூடாது எனும் அக்கறை அதிகம் […]

பாலஸ்தீனத்தை சேர்ந்த பேராசிரியர் கோலலம்பூரில் கொலை

பாலஸ்தீனத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கோலலம்பூரில் கொல்லபட்டிருக்கின்றார் விமான பொறியியல் பாடம் நடத்தும் அவர் கோலாலம்பூரின் ஸ்பாடாக் ஏரியாவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நேற்று மாலை சுட்டுகொல்லபட்டிருப்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்திற்று உலகமெல்லாம் பலத்த அதிர்வினை இந்த படுகொலை ஏற்படுத்தியிருக்கின்றது விசாரணை தொடங்கியதில் அவர் ஹமாஸ் இயக்கத்து ஆதரவாளர் என்பதும், ஹமாஸின் ஏவுகனை நுட்பத்தில் பங்கெடுத்திருக்கலாம் என்கின்றார்கள். பாலஸ்தீனம் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றது, ஹமாஸின் பெரும் மூளைகள் இப்படி கொல்லபடுவது அவ்வப்போது நடக்கும் விஷயம் என்றாலும் […]

அமெரிக்காவின் வெற்றி, டிரம்பின் வெற்றி

உலகிற்கெல்லாம் மாபெரும் நற்செய்தியினை நேற்றிரவு சொல்லிவிட்டார்கள், நிச்சயம் இது அமெரிக்காவின் வெற்றி, டிரம்பின் வெற்றி உலகில் முதல் முறையாக ஒரு நாடு அணுசக்தி திட்டங்களை கைவிடுகின்றோம் என சொல்வது இதுதான் முதன் முறை ஆம், வடகொரியா அப்படி அறிவித்தாயிற்று. கிழக்காசியாவில் இருந்த பெரும் ஆபத்து நீங்கிவிட்டது 1960க்கு பின் உலக நாடுகள் அணுஆயுதம் செய்வதை அமெரிக்கா சில இடங்களில் தடுத்தது, சில இடங்களில் தவித்தது சிரியா, ஈராக் அணுவுலைகளை அடித்து நொறுக்கினார்கள், கடாபி முதல் நிலையிலே தூக்கபட்டார் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications