தமிழக ஆளுநர் போல் சிலையாக நிற்கின்றார் வடகொரிய அதிபர்
உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய புலி ஒன்று இப்பொழுது அடங்குகின்றது ராக்கெட்டும் அணுகுண்டுமாக வடகொரியா செய்த அட்டகாசம் ஏராளம், கடும் அழிச்சாட்டியம் எல்லாம் செய்தது அந்நாடு இப்பொழுது இந்த சி.ஐ.ஏ தலைவர் சென்று வந்ததில் இருந்து அவரின் சுருதி குறைந்துவிட்டது முன்னதாக தென்கொரியாவில் ஜப்பானில் இருக்கும் அமெரிக்க முகாம்கள் அகற்றபடும் வரை அணுசக்தியினை கைவிடும் பேச்சிக்கே இடமில்லை என சொல்லிகொண்டிருந்தார் அவர் குறிப்பிட்டது கிட்டதட்ட 30 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் கொண்ட் பெரும் முகாம். அமெரிக்காவிற்கு அப்படி […]