பாலஸ்தீனம் மறுபடி எரிகின்றது
கொஞ்ச நாளாக அமைதியாக இருந்த பாலஸ்தீனம் மறுபடி எரிகின்றது பாலஸ்தீன கிராமங்கள் கிட்டதட்ட 500 கிராமங்களை 1967 போரில் இஸ்ரேல் அபகரித்தது, அது முதல் ஒவ்வொரு ஆண்டும் அதை நினைவு கூர்ந்து பாலஸ்தீனியர் ஆர்ப்பாட்டம் செய்வர் இம்முறை அந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய ராணுவம் சுட்டு 16 பாலஸ்தீனியர் மாண்டாயிற்று கிறிஸ்தவர்களுக்கு பெரிய வெள்ளி என்பது யூதருக்கு பெரும் பண்டிகை, பாஸ் ஓவர் என்பார்கள். அந்த கொண்டாட்டத்தில்தான் இக்கொடுமை நிகழ்ந்திருக்கின்றது இம்மாதிரி மக்கள் பேரணிகளை அவர்களுக்கு சொல்லி கொடுத்தவர் […]