புட்டீன் உலகினை இன்னும் பயமுறுத்துவாரோ?
தன் நாட்டில் புகுந்து ரஷ்யா உளவாளிகள் மீது நச்சு வாயு தாக்குதல் நடத்தியதில் பிரிட்டன் கடும் கோபத்தில் இருக்கின்றது பின்ன?, இலங்கையில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் யாரை கொன்றாலும் பார்த்துகொண்டிருக்க அது இந்தியாவா? ரஷ்யா இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும் இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்திருக்கின்றது. ரஷ்யாவோ கொஞ்சமும் அலட்டவில்லை, சட்டையில் விழுந்த தூசியினை தட்டியது போல தட்டிவிட்டு அமைதி காக்கின்றது பிரிட்டன் கோபகணல் வீசிய உடன் ரஷ்யா நவீன ஏவுகனை எல்லாம் […]