பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எச்சரிக்கின்றது சீனா ….

இந்த சீனாவின் அழிச்சாட்டியம் எல்லை மீறுகின்றது, மாலத்தீவு பிரச்சினைக்கு இந்தியா படை அனுப்ப கூடாதாம், அனுப்பினால் பின் விளைவுகள் பயங்கரமாய் இருக்குமாம் இப்படி எச்சரிக்கின்றது சீனா காரணம் சீனாவின் முத்துமாலை திட்டத்தில் மாலத்தீவும் வருகின்றது, மாலத்தீவில் இந்தியா கால்வைப்பது தன் துறைமுகத்தை பாதிக்கும் செயல் என அஞ்சுகின்றது சீனா அது சொல்லட்டும் “இந்த மாபெரும் இந்திய தேசம் எங்கு படைகளை அனுப்ப வேண்டும், அனுப்ப கூடாது என்பதற்கு சீனாவின் அனுமதியினை ஏன் பெறவேண்டும்? எங்களை கட்டுபடுத்த அவர்களுக்கு […]

“ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” : காதலர் தின வாழ்த்துக்கள் ….

போராடங்களுக்கு பஞ்சமில்லா நாடு இந்தியா, ஆனால் எதற்கு போராடவேண்டுமோ அதற்கு நிச்சயம் போராடமாட்டார்கள், அதாவது விட்டுவிடலாம் ஆனால் சில போராட்டங்களுக்கு மூளையினை விற்றுவிட்டு முட்டாள்களாக வருவார்கள் அதிலொன்று காதலர் தின எதிர்ப்பு போராட்டம் இவர்கள் சொல்வதென்ன? காதலர் தினம் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. நாங்கள் கலாச்சாரம் காக்க கிளம்பியவர்கள் விடமாட்டோம் இந்திய கலாச்சாரம் காதலுக்கு எதிரானதா? நிச்சயம் இல்லை பண்டைய இந்தியா காதலை வாழ்வின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தது அதனால்தான் அதன் அழியா காவியங்களில் எல்லாம் காதலுகொரு […]

டோக்லஹாம் எல்லையில் பெரும் தாக்குதலுக்கு தயாராக நிற்கின்றது சீனா

இங்கே ஆளாளுக்கு மோடி, பட்டேல் , ரேனுகா சவுத்திரி என குதித்துகொண்டிருந்தாலும் நாட்டிற்கு மிக ஆபத்தான விஷயம் ஒன்று எல்லையில் உருவாகியிருக்கின்றது அதாகபட்டது டோக்லஹாம் எல்லையில் பெரும் தாக்குதலுக்கு தயாராக நிற்கின்றது சீனா தான் எந்நாளும் நயவஞ்சக நாடு, மாறவே மாட்டோம் என்பதை மறுமுறையும் நிரூபித்திருக்கின்றது, 5 மாதங்களுக்கு முன்பு போரின் எல்லை வரை இரு தேசமும் சென்றது , பின் அமைதி திரும்பியதாக அறிவிக்கபட்டது ஆனால் என்ன நடந்திருக்கின்றது? 5 மாதம் முன்னால் சாலை போட […]

முதலிடத்தை பிடித்திருக்கும் நாடு தென்கொரியா

புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் அமெரிக்கா பின் தள்ளபட்டுவிட்டதாம், ஆய்வுகள் சொல்கின்றன‌ முதலிடத்தை பிடித்திருக்கும் நாடு தென்கொரியா, ஆம் அது அந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கின்றது இரண்டாம் உலகப்போரில் ஜப்பானால் ஆக்கிரமிக்கபட்ட நாடு அது, அதனை மீட்க வந்த அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஆளுக்கொரு பகுதியினை பிடித்து பின்னால் இருந்து ஆள தொடங்கின‌ பல நாடுகளில் இது நடந்தது, ஜெர்மனி ஆக்ரோஷமாக ஒன்றாகி இன்று எங்கோ சென்றாயிற்று கொரிய மக்களுக்கும் ஒன்றாய் இருக்க ஆசைதான், ஆனால் வடகொரிய அரசுக்கோ அந்த […]

வங்கதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியாவிற்க்கு ஊழல் வழக்கில் தண்டனை

வங்கதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருக்கின்றார் இஸ்லாமிய நாடுகளின் இரண்டாம் பெண் பிரதமர் என கொண்டாடபட்ட கலிதா ஜியா ஊழல் வழக்கில் இப்படி சிக்கிவிட்டார் பெண் அரசியல்வாதிகளுக்கு உலகெல்லாம் சோதனையான காலம் என சின்னம்மா கோஷ்டி கண்களை துடைத்துகொள்கின்றது எல்லோரும் தமிழிசை போல ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் அப்பாற்பட்டு இருக்க முடியுமா? இல்லை அவருக்கு லஞ்சம் கொடுக்க யாராவது முன்வருவார்களா?

பிரமாண்ட அணிவகுப்பு ஆரம்பிக்கட்டும் : டிரம்ப்

தேசிய விழா அன்று மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பினை காட்டி மிரட்டியது சீனா ஏதும் விழா என்றால் தன் ராணுவ அணிவகுப்பை காட்டி அரேபிய பகுதியில் தானும் தாதா என காட்டிகொள்வது ஈரானிய பாணி தென்கொரியாவிற்கு விளையாட்டு வீரர்களை ஒரு பக்கம் அனுப்பிவிட்டு மறுபக்கம் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தி சண்டைக்கும் தயார், சமாதானத்திற்கும் தயார் என்கின்றது வடகொரியா டிரம்ப் பிரான்ஸ் சென்ற பொழுது பிரான்ஸும் அப்படி நடத்திகாட்டி வெறுப்பேற்றியது. இதனை எல்லாம் பார்த்த டிரம்பிற்கு அழுகையும் […]

ஹாவேர்டு தமிழ் இருக்கை

எதை செய்தாலும் அதில் ஆளாளுக்கு பலத்த சர்ச்சையும் கண்டனமும் இல்லாமல் ஒரு விஷயம் நடந்ததே இல்லை என்பது தமிழக விதி. எந்த விஷயம் என்றாலும் ஒரு கோஷ்டி ஆதரிக்கும் ஒரு கோஷ்டி எதிர்க்கும், ஒரு கோஷ்டி கழுத்தை பிடிக்கும் இன்னொன்று காதை பிடித்து திருகும், ஒரு கோஷ்டி ஊர்வலம் போகும், ஒரு கோஷ்டி கோர்ட்டு போகும், ஒரு கோஷ்டி போஸ்டர் அடித்து ஒப்பாரி வைக்கும் இப்படிபட்ட கலாச்சாரத்திலே மூழ்கிவிட்ட தமிழ் சமுதாயத்தில் இந்த ஹாவேர்டு தமிழ் இருக்கை […]

தைவான் மக்களுக்காக பிரார்த்திப்போம்

சீனா குதற நினைக்கும் தைவானை நிலநடுக்கம் தூக்கி போட்டு அடித்திருக்கின்றது முதல் செய்தியில் 4 பேர் பலி என கணக்கு தொடங்குகின்றது, கட்டங்கள் சரிந்தும் தொங்கிகொண்டும் , தமிழக அரசு போலவும் நிற்பதை கண்டால் மாபெரும் அச்சம் மேலோங்குகின்றது. மிக கவனமாகவும், அழகாகவும், பிரமாண்டமாகவும் கட்டபட்ட கட்டங்கள் எல்லாவற்றையும் நொடியில் சரித்து தள்ளிவிட்டது பூமி எனினும் தலைநகர் தைபேயில் உள்ள உலகின் மிக உயர கட்டிடத்திற்கு ஆபத்தில்லை, அங்கு நிலம் அதிரவில்லை உலக நாடுகள் உதவிபொருட்களோடு விரைகின்றன, […]

லண்டனின் இலங்கை சுதந்திரநாள்…

என்னதான் சிங்கள அரசு தந்திரமாக நடந்தாலும் அதிகாரிகளில் சில‌ அடிமுட்டாள்கள் உண்டு என்பது முன்பே தெரிந்த விஷயம். அப்படி ஒருவர் இப்பொழுது காட்சிக்கு வந்திருக்கின்றார் அதாவது லண்டனின் இலங்கை சுதந்திரநாள் கொண்டாடபட்டது, இலங்கையின் லண்டன் தூதரகமும் சிறபித்தது என்னதான் புலிகொடி பிடித்தாலும் ஐரோப்பிய ஈழதமிழர் இன்றுவரை இலங்கை குடிமக்களே, வைகோ ஈழம் சென்றது போல அல்லது புலிகள் தமிழகம் வந்தது போல அடையாளமின்றி செல்ல முடியாது. இலங்கை குடிமகன் என்ற அடையாளம் எக்காலமும் உண்டு இதனால் சிங்களர் […]

தேடி சென்ற கப்பலும் நேற்று காணாமல் போய்விட்டதாம்…

மலேசிய விமானம் காணாமல் போய் 4 வருடம் ஆன நிலையில் தேடல் தொடர்ந்தது, இப்பொழுது அடுத்த அதிர்ச்சி வந்திருக்கின்றது ஆம் அதனை தேடி சென்ற கப்பலும் நேற்று காணாமல் போய்விட்டதாம், அதிர்ந்து நிற்கின்றது உலகம் பர்முடா முக்கோணம் போல ஏதோ மர்மம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன, இது பசிபிக் கடலில் ஆங்காங்கு நிலவுகின்றது என முன்பே செய்திகள் சொன்னாலும் இப்பொழுது திகிலடைய செய்கின்றது மலேசிய விமானம் இந்த மர்ம இடத்தில் காணாமல் போயிருக்கலாம், ஆனால் இந்த மர்ம […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications