பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாலத்தீவு குழப்பத்தை தீர்க்க இந்திய ராணுவம்?

மாலத்தீவு அரசியல் குழப்பத்தை தீர்க்க ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும்: முன்னாள் அதிபர் வேண்டுகோள் இந்தியா தன் ராணுவத்தை அனுப்பி அங்கு நிலமையினை சீராக்கினால் இந்தியாவின் மிகபெரும் ராஜதந்திர வெற்றியாக அது அமையும் மோடி அரசின் வெளிநாட்டுகொள்கையில் குறிப்பிடதக்க வெற்றியாகவும் இருக்கும் அண்டை நாடு கேட்டுகொண்டால் அல்லது கேட்டுகொள்ள வைத்து தன் ராணுவத்தை அனுப்புவது இந்தியாவிற்கு புதிதல்ல 1979 கொழும்பு ஜெவிபி கலவரம், மாலத்தீவு கலவரத்தை எல்லாம் இந்திய படைகளே அடக்கின‌ அப்படி இம்முறையும் மாலத்தீவு இந்திய […]

மாலத்தீவில் நடப்பது என்ன?

இலங்கை அளவு இல்லாவிட்டாலும் மாலத்தீவும் முக்கிய கடற்பகுதி நாடு, அதனை வளைத்து போட இந்தியா, பாகிஸ்தான், சீனா என மூன்றுநாடுகளும் முயன்றுகொண்டே இருக்கும் இஸ்லாமிய நாடு என்பதால் அதன் கரிசனம் பாகிஸ்தான் மீதே உண்டு , இதனால் சீனாவிற்கும் துறைமுக இடமளித்திருக்கின்றது இந்தியாவின் பிடி இந்திரா காலத்தில் இருந்தது, பின் ராஜிவ் காலத்தில் பிடியினை வலுபடுத்த ரகசிய திட்டெமல்லாம் தீட்டபட்டது உலக வரலாற்றிலே முதல்முறையாக எங்கிருந்தோ வந்தவர்கள் மாலத்தீவில் புரட்சி செய்தனர், புரட்சி சறுக்கியது இந்தியபடை ஓடிசென்று […]

எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை

எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ன ஒரு அருமையான சட்டம், இது அல்லவா அரசு?. நமக்கும் வந்து வாய்த்திருக்கின்றார்களே கிராதகர்கள், அதாவது அங்கு மக்கள் தொகை குறைந்துவிட்டதாம்,இதனால் ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்து மக்கள் தொகையினை பெருக்க வேண்டுமாம், இதனால் இந்த சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்திருக்கின்றது. இப்படி ஒரு சட்டம் இயற்றிவிட்டு வெளிநாட்டு ஆண்களுக்கு இங்கு குடியுரிமை தரப்படும் என்றொரு அறிவிப்பினை அந்நாடு ஏன் செய்யவில்லை என்பதுதான் ஆச்சரியம் அப்படி மட்டும் அறிவிப்பு […]

எப்படி சமாளிக்க போகின்றார் டிரம்ப்?

  டிரம்பினை விரட்டியே தீருவதென்று சிலர் களமிரங்கி இருப்பது தெரிகின்றது, தேர்தலில் ரஷ்ய உதவி கோரினார் என்ற விவகாரம் ஓடிகொண்டிருக்கும்பொழுதே இப்பொழுது அடுத்த பரபரப்பு விஷயம் வருகின்றது விஷயம் கிட்டதட்ட கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி போன்றது (டிரம்ப் பெயர் இப்படி அடிபட, அந்த சந்தோஷத்தில் வடகொரிய அதிபர் ஒரு சுற்று பருத்துவிட்டாராம்) அதாவது டிரம்ப் கிட்டதட்ட அந்தபுர விஷயங்களில் நெற்றிக்கண் ரஜினி போன்றவர் மன்மத லீலை கமலஹாசன் போன்றவர் அப்படி ஒரு நடிகையுடன் முன்பு நெருக்கமாக இருந்ததாகவும், […]

இந்திய வெளியுறவுக் கொள்கை வலுவானதாக மாறியிருக்கிறது: சீனா

இலங்கை துறைமுகத்தை சீன ராணுவப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்திய வெளியுறவுக் கொள்கை வலுவானதாக மாறியிருக்கிறது: சீனா இரண்டும் தனிதனி செய்திகள், ஆனால் நடந்திருக்கும் விஷயத்தின்படி சீனா சொல்லியிருப்பது விஷயம் அல்ல விஷமம் அதாகபட்டது இலங்கையில் சீனா வலுவாக காலூன்றிவிட்டது, அதனை முடக்கும் விஷயத்தில் இந்தியாவிற்கு வெற்றி இல்லை. முன்பு அமெரிக்க கால்பதிப்பினை இந்திராவும் ராஜிவும் விரட்டியது போல பாஜகவினால் முடியவில்லை விளைவு என்னாயிற்று? அன்று இரண்டாம் திட்டமாக ராஜிவினால் தொடங்கபட்ட […]

கொரிய தீபகற்பத்தில் போர் மேகங்கள் கலையும் சூழல்

ஒரு வழியாக கொரிய தீபகற்பத்தில் கருத்திருந்த போர் மேகங்கள் கலையும் சூழல் உருவாகியிருக்கின்றது அணுகுண்டு எங்கள் பாதுகாப்பிற்காக, யாரையும் ஆக்கிரமிக்க அல்ல என வடகொரியா தரப்பு சொல்லி பதற்றத்தை தணித்தாலும் உண்மையில் அதனிடம் செயற்கைகோள் பலம் இல்லை, அந்த பலம் இன்றி ஏவுகனைகளை அமெரிக்கா நோக்கி செலுத்தினால் சரியான இலக்கை அடையாது என்பதால் யோசிக்கின்றது வடகொரியா இப்பக்கம் அமெரிக்காவோ சண்டை இடலாம், அந்த காட்டுபயல் கண்டமேனிக்கு ஏவுகனையினையில் அணுகுண்டு பொறுத்தி ஏவினால் என்ன செய்ய? முழு தடுப்பு […]

பெரும் அதிரடிகளோடு சீறி பாய்கின்றது சீனா…

“ஒரு அரக்கன் கிழக்கே உறங்குகின்றான், அவன் எழுந்தால் உலகம் தாங்காது, அவன் உறங்கட்டும்” என சீனா பற்றி சொல்லியிருந்தான் நெப்போலியன். அது மகா உண்மை, பெரும் அதிரடிகளோடு சீறிபாய்கின்றது சீனா. விண்வெளி, ராணுவம் என அசத்திகொண்டிருக்கும் நாடு புதிய அதிர்ச்சியினை கொடுத்திருக்கின்றது எலக்ட்ரிக் கார் ஓடும் சாலையினை அமைத்து சோதித்திருக்கின்றது, கார் ஓடும்பொழுதே அதில் சார்ஜ் ஏறிகொள்ளும், பனிகாலத்தில் சாலை தானே சூடாகி அந்த பனியினை விரட்டுமாம் இதில் சீனா வெற்றிபெற்றது என செய்திகள் வருகின்றன, உண்மை […]

டிரம்ப் என்பவரை கொஞ்சம் அச்சமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கின்றது

டிரம்ப் என்பவரை கொஞ்சம் அச்சமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கின்றது அமெரிக்காவில் புகுந்துள்ள அயல்நாட்டு மக்களை வெளியே விரட்டுவதில் கடும்போக்கு எடுத்துவிட்டார், இன்று மட்டும் 2 லட்சம் எல்சாடர் நாட்டு மக்களை கிளம்ப உத்தரவிட்டுள்ளார் அவர்களில் முறையான விசாவில் பணிசெய்வோரும் உண்டு, அதற்கென்ன வேலை இல்லை போதுமா? கிளம்பு என அவர்போக்கில் சொல்லிவிட்டார். அவர்களில் ஏராளமானோர் 2001ல் ஏற்பட்ட சால்வேடர் நாட்டு இயற்கை அழிவில் வந்தவர்கள் கிட்டதட்ட 18 வருடம் குடும்பமமாக வாழ்கின்றவர்கள், அமெரிக்க குடியுரிமையும் குழந்தைகளுக்கு உண்டு அவர்களைத்தான் […]

எல்லா முன்னேறிய நாடுகளிலும் அடையாள அட்டை உண்டு…

எல்லா முன்னேறிய நாடுகளிலும் அடையாள அட்டை உண்டு, அது முற்காலத்திலே அங்கு உண்டு விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் கார்டுகளுக்கு மாறிவிட்டார்கள், அந்நாட்டு குடிமகனின் ஜாதகமே அதில் இருக்கின்றது கார்டை சொருகி பட்டனை தட்டினால் போதும், அவன் கடன் தொகை முதல் கட்டாமல் வைத்திருக்கும் போக்குவரத்து சமன் வரை காட்டிகொடுத்துவிடும். ஒரு குடிமகனின் தரவுகளை தெரிந்து கொள்ள மிக பெரும் விஷயம் இந்த கார்டுகள் இந்தியாவில் அப்படி இல்லை என்றாலும், இப்பொழுதுதான் ஆதார் கார்டு முறைக்கே வந்திருக்கின்றார்கள், இன்னும் […]

லண்டனில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் இந்து ஆலயமாயிற்று

மேல் நாட்டில் இப்பொழுதெல்லாம் பொறுப்பே இல்லாமல் சுகவாழ்வு வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்தாயிற்று, பொறுப்பு இல்லை என்றால் சுதந்திரம் அதிகம் என பொருள் அந்த சுதந்திரம் எல்லாவற்றையும் தூக்கி எறிய சொல்லிவிட்டது, மதம் உட்பட‌ பைபிளை ஆளாளுக்கு போட்டு குழப்புவதும், சில மறைமுக சக்திகள் தவறான விளக்கங்களை கொடுத்து பாடாய் படுத்துவதும் விஷயமும் அம்மக்கள் தலையினை பிய்த்துகொண்டு ஓட செய்வதாகவும் சில தகவல்கள் உண்டு வாரம் முழுக்க உழைப்பவர்கள் ஞாயிற்று கிழமையில் நன்றாக உறங்கவே நினைப்பதாகவும், அல்லது சனி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications