பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஐ.எஸ் இயக்கத்திற்கு அணுகுண்டு கொடுக்க வடகொரியா ரெடி

ஐ.எஸ் இயக்கத்திற்கு அணுகுண்டு கொடுக்க வடகொரியா ரெடி : சர்வதேச பரபரப்பு இப்படி ஒரு விஷயத்தை சி.ஐ.ஏ பரவவிட்டுள்ளது. இதன் மூலம் உலக நாடுகள் வடகொரியாவினை காரிதுப்பியோ அல்லது அஞ்சியோ தன் பக்கம் வரலாம் என அது திட்டமிடலாம். ஆனால் அதே நேரம் இதனை முழுக்க மறுக்கவும் முடியாது, அமெரிக்காவினை பழிவாங்க எந்த எல்லை வரையும் வடகொரியா செல்லும் ஐ.எஸ் இயக்கதிடம் அணு ஆயுதம் கிடைத்தால் அதன் இலக்கு அமெரிக்கார், ஈரான் மற்றும் ரஷ்யா என்பதாகத்தான் இருக்க […]

அடிமைகள் ஒழிப்பு தினம்

மானிட குலம் எவ்வளவோ கொடும் காலங்களை, நினைத்தாலே குலை நடுங்கும் விஷயங்களை கடந்துதான் வந்திருக்கின்றது, அதிலொன்று அடிமை முறை. சக மனிதனை அடக்கி நீ என் அடிமை என வைத்துகொள்வதும், அவனுக்கு பிறக்கும் சந்ததிகளையே தனக்கு அடிமை என வைத்துகொள்வதும் அந்நாளைய கொடும் வழக்கம். ஆச்சரியமாக அந்நாளைய மதங்களும் அதனை அங்கீகரித்திருக்கின்றன‌ அப்படி அடிமை மனிதன் என்பவன் ஆடுமாடுகளில் ஒன்று, கூடுதல் உரிமையாக வாய் மட்டும் பேசிகொள்ளலாம், அவனுக்கு குடும்பம் இருக்கலாம், ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் எஜமான் […]

பார்சிலோனாவில் மர்ம நபர்கள் தாக்குதல், 13 பேர் பலி

பார்சிலோனாவில் மர்ம நபர்கள் தாக்குதல், 13 பேர் பலி இப்பொழுதெல்லாம் ஐரோப்பாவில் தீவிரவாதிகள் தாக்குதல் மாறிவிட்டது. கடும் பாதுகாப்புகள் காரணமாக அவர்களால் பெரும் ஆயுதங்களோடு தாக்கமுடியவில்லை. அதனால் கிடைத்த வாகனத்தில் ஏறி கூட்டத்தில் பாய்ந்துவிடுகின்றார்கள். மொத்தமாக முடிந்தவரை நசுக்குவதுதான் திட்டம் ஆனால் காவல்துறை உடனே வாகனத்தை முடக்கிவிடுவதாலும், இன்னும் பல காரணங்களாலும் பலத்த சேதமில்லை. சில இடங்களில் நடந்த இந்த தாக்குதல் ஸ்பெயினிலும் தொடங்கியிருக்கின்றது. நிச்சயம் இந்தியா இம்மாதிரி சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுகொள்ளவேண்டும். இங்கு மக்கள் […]

குர்திஸ்தான் என்றொரு நாடு …

குர்திஸ்தான் என்றொரு நாடு சைரஸ் மன்னன் காலத்தில் அரேபியாவில் இருந்தது, பின் ஆளாளுக்கு பிடித்து மகாணம் ஆக்கினார்கள், அப்படி ஆட்டோமன் துருக்கியரின் பிரதேசமானது பின் பிரிட்டன் வசமானது. அன்றைய அரேபியாவில் பெட்ரோல் வளம் தெரியாததால், இந்த மாபெரும் பிரிட்டன் பேரிச்சம்பழம் பொறுக்காது என சொல்லி பல நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு கிளம்பிற்று. பின் குர்திஸ்தான் 2 நாடுகளால் அமுக்கபட்டது இன்று அது சிரியா, ஈராக், துருக்கி என 2 நாடுகளில் பிராதனமாக பிரிந்து கிடக்கின்றது. இந்த நாடுகளில் […]

நேற்று பாகிஸ்தானிய நண்பர்களுக்கு சுதந்திர நாள்.

நேற்று பாகிஸ்தானிய நண்பர்களுக்கு சுதந்திர நாள். அந்நண்பர்களை நோக்கி சொல்லலாம், நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், 200 ஆண்டுகாலம் போராடும்பொழுது லாகூரின் , கராச்சியின் உடன்பிறப்புக்களாக போராடும் பொழுது இந்திய விடுதலைக்கு என்றுதானே போராடினீர்கள்? பாகிஸ்தான் என்ற கனவு விளைந்தது சுதந்திரத்தின் சமீபத்தில்தானே? சொல்லிகொடுத்தவன் வெள்ளையந்தானே? இன்று என்ன கண்டுகொண்டீர்கள்? பொருளாதார ரீதியாக தோற்றுவிட்டீர்கள், ஆப்கானிய தீவிரவாதம் உங்களை அரித்துகொண்டிருக்கின்றது. ஒரு மாயவலையில் சிக்கி இருக்கின்றீர்கள். அந்நிய சக்திகளின் ஆயுதங்களில் நீங்கள் அவற்றை மறைக்க முயல்கின்றீர்கள். உங்கள் நாட்டை […]

சீன எல்லை விவகாரம்

சீன எல்லை விவகாரம் விஸ்வரூபமாகின்றது, சாலை அமைப்பது இந்திய‌ பூடானையொட்டிய பகுதி. ஆனால் அது அமைந்துவிட்டால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகபெரும் ஆபத்து என இந்தியா பூடான் மூலம் நெருக்கடி கொடுக்கின்றது அந்த இடம் கொஞ்சம் சிக்கலானது, கோழி கழுத்து என்பார்கள். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவோடு இணைக்கும் சிக்கிம் பகுதி அது. யுத்தம் தொடங்கி சீனா அந்த பகுதியில் இறங்கிவிட்டால் வடகிழக்கு மாநிலங்கள் துண்டிக்கபடும். இந்தியா பூடான் மூலமாக நெருக்கடி கொடுக்க, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆதரளித்து […]

நண்பர்களுக்கு ஒரு நாளாம்…

நண்பர்களுக்கு ஒரு நாளாம், இந்த தேதியில்தான் உலகில் நட்பு வந்தது போலவும் அதற்கு முன்பு நண்பர்களே உலகில் இல்லை என்றும், எனவே அதனை கொண்டாட, அட்டைகள், கயிறுகள்,டாஸ்மாக் இன்னும் என்ன கருமங்களுக்கெல்லாம் செலவழித்தால்தான் அது நண்பர்கள் தினமாம். இந்திய உலகிற்கு கொடுத்த காவியங்களையும், அக்காவியம் குறிக்கும் பாத்திரங்களையும் பாருங்கள், ஏதாவது ஒன்று நட்பு இல்லாமல் இருக்கின்றது என காட்டுங்கள், அப்படி ஒரு காவியமும், வரலாறும் இல்லை, அலெக்ஸாண்டர் வாழ்வினை தவிர‌ ஆம் தனக்கு பின் சாம்ராஜ்யத்தை தன் […]

அணுவீச்சை கட்டுபடுத்த வீணை வாசிப்பா?

அணுகுண்டு தாக்குதல் அச்சத்தில் இருக்கும் தென்கொரிய, ஜப்பான், அமெரிக்க தலைவர்களும், உள்ளுக்குள் அதே பயத்தில் இருக்கும் வடகொரிய வெள்ளை தக்காளியும் மிக வேகமாக வீணை கற்றுவருவதாக தகவல்.. இந்த வித்தை ஈரானுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்கா ஈரான் மீது வீணை தடையினை செய்திருக்கின்றது இஸ்ரேல் இந்தியாவிற்கு போலி வீணைகளை தயாரித்து அனுப்புங்கள், இசை வராமல் போகட்டும் என உத்தரவிட்டிருகின்றது சைனா எங்களுக்கு வீணை வாசிக்க தெரியாதே என அழுகின்றது பாகிஸ்தான் இனி துப்பாக்கி எதற்கு? ஏவுகனை எதற்கு? […]

புட்டீன் செய்திருக்கும் ராஜதந்திரம் என்ன தெரியுமா?

“ரஷ்யா உனக்கு உதவியதா சொல், சொல்.” . என டிரம்ப் சட்டையினை பிடித்து அமெரிக்க மன்றங்கள் கேட்டுகொண்டிருக்க, மிக அசால்ட்டாக 750 அமெரிக்க அதிகாரிகளை “வெளியே போ” என தள்ளி கதவினை பூட்டியிருகின்றார் புட்டின் தூதரக அதிகாரிகள் என்னென்ன வேலை செய்வார்கள் என்பது முன்னாள் உளவாளியான புட்டினுக்கு தெரியாதா? விரைவில் நடைபெறவிருக்கும் ரஷ்ய தேர்தலில் ஏதோ இந்த அமெரிக்க தூதர்கள் தெளிக்க , கழுத்தை பிடித்துவிட்டார் புட்டின் இது போக உக்ரைன் பிரச்சினை, எஸ்தோனியாவில் ரஷ்யாவினை சீண்டும் […]

தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம்

தென்கிழக்கு ஆசியாவில் ஒருவித பதற்றம் தெரிகின்றது, அமெரிக்கா தன் படைகுவிப்பினை பெரும் அபாயகரமான ஆயுதங்களுடன் செய்கின்றது, ஏதோ முடிவெடுத்துவிட்டார்கள் சீனா தன் ராணுவம் அமைக்கபட்ட 90ம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடுகின்றது, அதில் சீன அதிபர் எந்த ராணுவத்தையும் வீழ்த்த தயார் என சவால் விடுகின்றார், 90 ஆண்டுகளில் அவர்கள் தோற்றதே இல்லை என சவுடால் வேறு ஜப்பான் அவர்களை போட்டு அடித்தது கொஞ்சம் அல்ல, சோவியத் யூனியன் அடித்த அடியில் அவர்கள் அமெரிக்க அதிபரிடமே சரண்டைந்தார்கள், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications