தலாய்லாமா வந்ததில் பெரும் ஆச்சரியமல்ல….
ஒரு வழியாக தலாய்லாமாவினை அருணாசலபிரதேசத்திற்குள் இந்தியா அனுப்பிவிட்டது அது 1960ல் இருந்தே சிக்கலான பகுதி, அங்கு என்ன பெட்ரோ, தங்கம் , வைரம் உண்டா என்றால் ஒன்றுமே இலை பின் ஏன் சீனாவிற்கு அவ்வளவு ஆசை திபெத்தில் லார்சாவிற்கு பின் பெரும் புத்தமடம் அருணாசல பிரதேசத்தில்தான் உண்டு, அதுதான் சீனாவின் பயம், எங்கே புத்தமதம் கம்யூனிச சீனாவினை வீழ்த்திவிடுமோ எனும் பயம். தலாய்லாமா சீன எதிரியானது இப்படித்தான், அருணாசல பிரதேசம் எங்கள் பகுதி என அது சொல்வதும் […]