ஆப்கானிஸ்தான் 100ம் சுதந்திரதினம்
ஆப்கானிஸ்தான் தன் 100ம் சுதந்திரதின விழாவினை கொண்டாட முடியாமல் வழக்கமான உள்நாட்டு சண்டையில் அழுது கொண்டிருக்கின்றது முன்பொரு காலத்தில் மகாபாரத காலத்தில் அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது, காலம் மாறும் பொழுது எல்லைகளும் மாறும் அப்படி மாறிற்று. உண்மையில் ஆப்கனின் அமைவிடம் முக்கியமானது, சீனாவினை எல்லையாக கொண்டிருப்பதாலும், இந்தியாவில் நுழைவாயிலாக இருப்பதாலும் அதன் மீது ஐரோப்பியருக்கு ஆசை அதிகம் அலெக்ஸாண்டர் அதனை பிடித்திருந்தான் நெடுநாளாக அது கிரேக்கர் கையிலே இருந்தது, பின் குஷாணர், மங்கோலியர் என […]