தந்தைக்கு கல்லறை
தந்தைக்கு கல்லறைகட்டியாகிவிட்டது, ஆக அவருக்கு மகனாக செய்ய வேண்டிய கடைசி கடமையினையும் முடித்தாயிற்று. பெரும் துயரமே, ஆனால் அந்த விதிக்கு யார் தப்ப முடியும்? ஆனால் அலெக்ஸ்டாண்டர் , செங்கிஸ்கான் போன்ற மாமன்னர்களுக்கு கல்லறையே இல்லா உலகில் என் தந்தைக்கு கல்லறையாவது கிடைத்திருக்கின்றது, அந்த அளவிற்கு அவர் பாக்கியசாலி பிடித்தமானவர்களுக்கு கல்லறை கட்டும்பொழுதுதான் ஷாஜகானின் மனம் புரிகின்றது, அவனுக்கு இருந்த செல்வத்தில் அவனால் அதை செய்யவும் முடிந்திருக்கின்றது என்ன வாழ்வு இது? அவர் பிரிந்துவிட்டார், அவர் மரணித்த […]