கமலஹாசன்

தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை என ஆகிவிட்டது, அதிலும் கடந்த 50 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, அதில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ‌ கலைஞன் சீனிவாச கமலஹாசன். கடந்த வருடம் வரை அப்படித்தான் இருந்தார், இப்பொழுது குழப்பத்தில் இருக்கின்றார். 6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே அரசிடம் விருதும், மெய்யப்ப‌ செட்டியாரிடம் காரும் வாங்கிவிட்டவர். பின்னர் கொஞ்சகாலம் பெரும் ஜாம்பவான்கள் கூட குழந்தையாக நடித்தார். (அவரே வளரும் பருவம்தான்). அக்காலத்தின் எல்லா நடிகர்களோடும் நடித்தார் இந்த இடைகாலத்தில் […]