கலைஞர் இறந்ததை சில ஈன ஈழதமிழர்கள் வரவேற்கின்றார்களாம்
கலைஞர் இறந்ததை சில ஈன ஈழதமிழர்கள் வரவேற்கின்றார்களாம் அட பதர்களா யாழ்பாணம் நாறிகொண்டிருக்கின்றது, நடக்கும் அழிவுகளுக்கும் அசிங்களுக்கும் கட்டுகடங்கா கொள்ளைகளுக்கும் அளவே இல்லை அதை பற்றி கவலைபடுவதை விட்டு, அடுத்த நாட்டில் ஒரு மாநில தலைவன் சாவதையா பார்த்துகொண்டிருப்பீர்கள்? கேட்டால் பிரபாகரன் தாயை கலைஞர் பார்க்கவில்லையாம் ஏண்டா நாதாரிகளா, நீங்கள்தான் லண்டன், பிரான்ஸ், கனடா என இருக்கின்றீர்கள் அல்லவா? அழைத்து வைத்து பார்த்தால் என்ன பன்னாடை கூட்டமே நன்றி கெட்ட ஈன கூட்டமே லட்சகணக்கான ஈழமக்கள் அகதிகளாய் […]