பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைஞரை நேரில் சந்தித்தனர் பழனிச்சாமி பன்னீர்

என்னது கருணாநிதியா? இங்கேயா? வேண்டாம் கடவுளே வேண்டாம்.. பெரியார் அண்ணா இப்படி ஆளாளுக்கு போட்டு அடிச்சாங்க, அப்புறம் வந்தவங்க‌ ஆளாளுக்கு அடிச்சாங்க, ஜாணகி கணவன் கணபதி எல்லாம் நெஞ்சிலே மிதிச்சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறதுக்குள்ள அம்மு வேற வந்து போட்டு அடிக்குது இதில அவர் வேறயா?..வந்துட்டா நான் தாங்குவேனா.. அவர் வரவே வேண்டாம், இல்லாவிட்டால் இன்னும் 10 வருஷமாவது பொறுத்துவரட்டும் அரசியலில் எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது – கமல்ஹாசன் அட ஆண்டவரே, இவ்வளவு நாளும் எதிரி […]

கலைஞரை தும்பிக்கு அடுத்து சீண்டுபவர்கள்….

  கலைஞரை தும்பிக்கு அடுத்து சீண்டுபவர்கள், அவரை வசைமாறி பொழிபவர்கள் யாரென கண்டால் பிராமணர்கள்   அதில் காரணமும் இல்லாமல் இல்லை. பாதிக்கபட்டவர்கள் அவர்கள்தான் கத்தத்தான் செய்வார்கள் ஆனால் ஒரு நன்றியினை மறக்கின்றார்கள் அதாவது நீதிகட்சி பிராமணருக்கு எதிராக தொடங்கபட்டு பின் பெரியார் காலத்தில் சுயமரியாதை கழகமாக பிரிக்கபட்டு பின் திராவிட கழகமாகி பின் திமுக ஆனது அந்த திமுக ஆட்சிக்கு வந்தபின்பு இட ஒதுக்கீடு முதல் பல விஷயங்கள் சட்டமாக்கபட்டு பிராமணர்கள் விரட்டபட்டனர், நடந்த வரலாறு […]

கலைஞரோ அமைதிகாப்பார், அவர் சுபாவம் அப்படி

தூத்துகுடி துப்பாக்கி சூட்டினை எதிர்த்து பேச பயப்படுவன் எல்லாம் எங்கோ ஈழத்தில் கலைஞர் தமிழரை காப்பாற்றவில்லை என குதித்துகொண்டிருக்கின்றான் டேய் தும்பிஸ், இந்த தூத்துகுடி துப்பாக்கி சூட்டுக்கு உங்க சைமனை ஏதும் உருப்படியாக சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் உருப்படியாக ஒரு சத்தம்? ஒரு வார்த்தை கேட்டானா அந்த “முன் ஜாமீன் முனியாண்டி” கலைஞர் எதை செய்யவில்லை? டெசோ என வாஜ்பாய் முதல் பரூக் அப்துல்லா வரை அவர் அகில இந்திய அளவில் அமைப்பு எடுத்து போராடிய பொழுது […]

கலைஞர் என்பவர் கலங்கரை விளக்கம்

அந்த மனிதனிடமிருந்து அவன் விளக்கை பிடுங்கினார்கள், அவன் இருட்டிலும் சரியாக நடந்தான் ஆத்திரத்தில் அவன் கைதடியினை பிடுங்கினார்கள் அவனோ அச்சமின்றி தானாக நடந்தான் இன்னுமா பயணிக்கின்றான் என வழியில் பாம்பினை விட்டார்கள், கடும் தேளினை விட்டார்கள் அவனோ ஒதுங்கி நடந்தான் அவன் பாதையில் கடும் நெருப்பினை இட்டார்கள் தாண்டி நடந்தான் அவன் சென்ற பாதையின் கைகாட்டியினை திருப்பி வைத்துவிட்டு இதோ பாதை மாதை செல்கின்றான் என பரிகாசம் செய்தார்கள், அவனோ சரியான திசையில் நடந்தான் எந்த சூழ்ச்சியும் […]

கலைஞர்.. தீ போல சுட்டவர், சூறாவளியாய் தாக்கியவர்

அது அண்ணா மறைந்த நெருக்கடியான நேரம், அடுத்த முதல்வர் யார் என தமிழகமும் இந்தியாவும் எதிர்பார்த்திருந்த நேரம் காரணம் இந்தியாவின் முதல் மாநில கட்சியாக ஆட்சியினை பிடித்த திமுக, அப்பொழுது பலத்த கவனம் பெற்றிருந்தது. அண்ணாவிற்கு அடுத்தது யார் என்ற கேள்வி எங்கும் எதிரொலித்தது நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன், நடராசன் என்ற பலத்த வரிசையில் 5ம் நபராக இருந்தார் கலைஞர். ஆனால் கட்சியில் கலைஞருக்கே செல்வாக்கு இருந்தது இதை புரிந்துகொண்ட ராமசந்திரனும் கலைஞர் பக்கம் சாய்ந்தார், […]

கலைஞர் என்பது நதி

கலைஞரின் உடல்நிலையினை பற்றியும் அவரின் முதிர்ம காலத்தை பற்றியும் சிலருக்கு கடும் ஆனந்தம் முதுமைக்கும் அதன் முடிவிற்கும் தப்புவது யார்? ஒருவனும் இல்லை ஏன் அவதாரங்களாலும் முடியாது. உலக யதார்த்தம் அது அதற்கு கலைஞரும் விதிவிலக்கு அல்ல‌ ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் இயேசு இல்லை ஆனால் அவரின் கொள்கைகள் நிலைபெற்றன‌ புத்தன் இல்லை ஆனால் அவனின் தத்துவம் நின்றுவிட்டது கார்ல் மார்க்ஸ் இல்லை ஆனால் அவனின் கொள்கைகள் அமரத்துவம் பெற்றுவிட்டது கலைஞர் இல்லா காலத்திலும் அவரின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications