பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகில் பரிதாபத்திற்குரிய மாணவர்கள்

பெரும்பாலான நாடுகளில் மதியம் வரைதான் பள்ளி, அதன் பின் மாணவர்கள் அவர்கள் போக்கில் விடபடுகின்றார்கள் மதிய உணவும் ஓய்வும் அதன் பின்னான நேரத்தில் வீட்டுபாடமும் முடித்துவிட்டு ஹாயாக மாலையில் விளையாடுகின்றார்கள் கொஞ்சமும் நெருக்குதல் இல்லை, மன உளைச்சல் இல்லை. நெருக்கடி இல்லை, இம்சைகள் இல்லை உலகில் பரிதாபத்திற்குரிய மாணவர்கள் இந்திய குறிப்பாக தமிழக மாணவர்களே காலை முதல் மாலை வரை பள்ளி, அது முடிந்ததும் டியூசன் அதுவும் முடிந்ததும் வீட்டுபாடம் என பிழியபடுகின்றார்கள் இன்னும் தேர்வு நேரம் […]

கோனார் தமிழ் உரை

தமிழக பள்ளிகளில் படித்தவர்கள் அந்த பெயரை மறக்க முடியாது, தமிழை நாம் அதன் மூலமே கற்று கொண்டோம் தமிழ்மொழியின் இனிமையினை அப்படி புத்தகமாக கொடுத்து மாபெரும் தமிழ் பணியினை செய்தவர் அவர் ஆம், கோனார் தமிழ் உரையினை படிக்காமல் ஒரு மாணவன் தமிழ்நாட்டில் பெயில் கூட ஆகியிருக்க முடியாது, அவ்வளவு முக்கியமான புத்தகம் அது அதை எழுதியவர் ஐயம் பெருமாள் கோனார் இந்த தாழ்த்தபட்டவன் அக்காலத்தில் படிக்க முடியாது, பார்ப்பான் விடமாட்டான், அய்யகோ அது ஒடுக்கிய காலம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications