ராகுல் & ப்ரியங்கா

அது இந்திராவின் கடைசி காலங்கள் அவருக்கு உச்சகட்ட மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன அவர் கலங்கவில்லை, என்றேனும் ஒருநாள் கொல்லபடுவோம் என்பதை தெரிந்தே இருந்தார் ஆனால் பொற்கோவில் சம்பவத்திற்கு பின் “இந்திரா வம்சத்தை வேறறுப்போம்” என சீக்கிய தீவிரவாதிகள் சூளுரைத்தனர், அவர்கள் போக இன்னும் பல அமைப்புகள் இதே மிரட்டலை விடுத்தன‌ முதன் முதலாக அஞ்சினார் இந்திரா, தன் வாரிசுகள் மேலான கவலை அதிகரித்தது. சஞ்சயின் மகன் வருண்காந்திக்கு ஆபத்தில்லை மேனகா சீக்கிய பெண்மணி போதா குறைக்கு இந்திராவுடன் […]