காதல் கீதம்
எத்தனை கவிஞர்கள் வரட்டும் உருகி உருகி காதலிக்கவும் அக்காதல் தோற்றுவிட்டால் கதறி கதறி பாடவும் ஒரு கவிஞன் தமிழில் உண்டென்றால் அது சாட்சாத் டி.ராஜேந்தர் “ஒரு தலை ராகம் முதல்” ஏராளாமான படங்களில் அவர் எழுதிய அளவு காதலின் வலியினையும் சோகத்தையும் அவர் எழுதிய அளவு இன்னொருவன் எழுத முடியாது வர்ணனை, வார்த்தை, ஆழம், பாசம், சோகம், ஏக்கம் என கலந்து கட்டி அவர் அடித்த அளவு இந்த நூற்றாண்டில் இன்னொருவன் இல்லை கண்ணதாசன் பாடலில் காதலிலும் […]