அதெல்லாம் காணல் நீராயிற்று
அந்த காஷ்மீரத்து சிங்கத்துக்கு தமிழகமும் திமுகவும் எவ்வளவு அவசியம் என்பது அன்றே புரிந்திருந்தது… திமுகவுக்கும் காஷ்மீரிய சிக்கல் புரிந்திருந்தது, அதன் குரல் நியாயமான குரலாய் இருந்தது, அந்த 1987 டெசோவில் பரூக் அப்துல்லாவினையும் சேர்த்திருந்தார் கலைஞர், அர்த்தமுள்ள செயல் அது அதெல்லாம் காணல் நீராயிற்று உதயநிதி வாழ்க.. இன்பநிதி வாழ்க வாழ்க