இந்தியரின் எதிர்பார்ப்பு

அபிநந்தன்,, தன் குடும்பத்தை இத்தேசம் காக்கும் எனும் நம்பிக்கையில் கம்பீரமாக பாகிஸ்தான் சிறையில் இருக்கின்றார் இங்கு பல கட்சிகள், பல தலைவர்கள் அவரின் குடும்பத்தாரை சந்திக்க முயற்சி எடுத்திருகின்றார்கள் ஆனால் பல காரணங்களுக்காக அவர் குடும்பத்தார் அதை விரும்பவில்லை ஆறுதல் எனும் பெயரில் விளம்பரம் தேடுவோர் ஒருபக்கம், பத்திரிகை டிவி இம்சைகள் மறுப்பக்கம் இன்னும் கணவன் பிரிவு எப்படி? தந்தை பிரிவு எப்படி? என உருகி உருகி இந்த மீடியாக்கள் கேட்கும் கொடூர விஷய கேள்விகள் இன்னொருபக்கம் […]