இந்திய கடற்படை
இந்தியாவின் படைகளிலே பாகிஸ்தான் வன்மம் வைத்து அலைவது இந்திய கடற்படை, ஆம் வலுவான அப்படையே பாகிஸ்தானை உடைத்துபோட்டு கிழக்கு பாகிஸ்தானை சுதந்திர நாட்டாகிற்று அதிலிருந்தே இந்திய கடற்படையுடன் தீரா கோபத்தில் போராய் முடிக்க தருணம் பார்க்கின்றது பாகிஸ்தான், ஆனால் இந்திய கப்பல்படை வலுவானதாலும் இன்னும் சில காரணங்களாலும் அது அமைதி ஆம் பாகிஸ்தான் கடற்பரப்பு மிக குறுகியது இந்திய கப்பல்கள் முற்றுகையிட்டு நொறுக்கினால் சில மணிதுளிகளில் கராச்சியே சாம்பலாகும் இதனால் சில நீர்மூழ்கிகளை வைத்து இந்தியாவினை பழிவாங்கும் […]