இந்தியா பதிலடி தொடக்கம்

புல்வாமாவில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடக்கின்றது, இந்திய பதிலடி தொடங்கியாயிற்று சண்டையில் இந்திய வீரர்கள் 4 பேர் சுட்டுகொலை என செய்திகள் வருகின்றன, அப்படியே தீவிரவாதிகளின் கமாண்டரும் கொல்லபட்டிருக்கின்றார் காஷ்மீரில் இருந்து வரும் சில செய்திகள், அதாவது உலக மீடியாக்களுக்கு கிடைக்க பெறும் செய்திகள் பாஜக கும்பலுக்கு ஆதரவாக இல்லை காஷ்மீரில் தீவிரவாதம் மோடி ஆட்சியில் ஒடுக்கபட்டுவிட்டது என மார்தட்டவும், காஷ்மீரின் சில பகுதிகள் தீவிரவாதத்தில் இருந்துவிடுபட்டது இது மோடியின் சாதனை என சொல்ல துடியாய் துடித்திருக்கின்றார்கள் […]