இனி என்னாகும்?
புல்வாமா தாக்குதல் அதை தொடர்ந்த தாக்குதலால் காட்சிகள் வேகமாக மாறுகின்றன முதலில் புல்வாமா தாக்குதலுக்கு காரணம் யாரென்றால் இந்த ஆட்சியின் வெற்றுவிளம்பரம், அதுதான் முதல் காரணம் பஞ்சாபில் இந்திரா தீவிரவாதத்தை வேரறுத்தது போல் காஷ்மீரில் நாங்கள் வேரறுத்துவிட்டோம் என காட்ட துடித்தார்கள், துடிப்பென்றால் அப்படி ஒரு துடிப்பு விளைவு காஷ்மீர் தீவிரவாதமில்லா பகுதி என அறிவிக்க முன்னோடியாக சில பகுதிகளை அறிவித்தார்கள், அதன் பின் நாங்களும் இருக்கின்றோம் என காட்டவேண்டிய அவசியம் அந்த தரப்புக்கும் வந்தது அதன் […]