இலங்கை விசித்திரம்

இந்தியா பதற்றத்தில் இருப்பதில் இலங்கையருக்கு குறிப்பாக ஈழதமிழருக்கு ஏக சந்தோஷம் ஒரு சிங்கள நண்பரை சந்திக்க முடிந்தது அவர் அமைதியாக சொன்னார் “தீவிரவாதத்தால் எம் சிறிய நாடும் பாதிக்கபட்டது, ஒன்றும் ரகசியமல்ல எங்கள் நாட்டில் தீவிரவாதத்தினை விதைத்ததே இந்தியாதான் இலங்கையில் இந்திய தீவிரவாதத்தால் எவ்வளவு வலி, எவ்வளவு அழுகை தெரியுமா? எவ்வளவு இழப்புகள்? இன்று உங்களுக்கு பாகிஸ்தான்மேல் உள்ள கோபம்தானே எங்களுக்கு உங்கள் மேல் இருந்திருக்கும்? காஷ்மீரை நீங்கள் விடுவிர்களா? முடியாதல்லவா? எம் நாட்டை மட்டும் நாங்கள் […]