என்னத்த சொல்ல?
புயலில் ஹெலிகாப்டரும் சிக்கும் என்பது அம்மணிக்கு தெரியாது போல, ஆனால் புயல் கடந்தபின் அம்மணிதான் வடசென்னையினை திரட்டிகொண்டு சென்று மீணவர்களை மீட்டார் சென்னை வெள்ளத்தில் அம்மணி தனிநபராக லட்சகணக்கான மக்களை மீட்டது குறிப்பிடதக்கது, துப்பு அப்படி இப்பொழுது வட எல்லையில் அச்சுறுத்தல் என்பதால் அம்மணியின் துப்பு உலகிற்கு தெரியவில்லை தென்னிந்திய பக்கம் தீவிரவாததாக்குதல் மட்டும் நடக்கட்டும் அம்மணியின் துப்பு எப்படி இருக்கும் தெரியுமா? அடிக்கிற அடியில் உலகின் மொத்த ராணுவமே ஓடிவிடுமாம், அம்மணியின் துப்பு அப்படி இவரின் […]